Monthly Archives: September 2020
தன்னம்பிக்கை கதை – அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…
கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். "நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது....
தன்னம்பிக்கை கதை – கழுதை போல் முன்னேறு…
கந்தன் என்பவன் இரண்டு கழுதைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அக்கழுதைகளில் ஓன்று தவறுதலாக, பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்தது. ஒரு சொட்டு நீர்...
ஒரு குட்டி கதை – நபிகள் நாயகமும் சிறுவனும்…
ஒருநாள் நபிகள் நாயகத்தினை சந்திக்க, ஒரு பெண் ஒருத்தி தன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நபிகள் நாயகத்திடம் அவள் தன் மகனை காட்டி, "இவன்...
திகிலூட்டும் பேய் கதைகள் – 08 -பழிவாங்கும் காற்றாலை
கோதண்டபுரம் கிராமத்தை காற்றாலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஊரை சுற்றி இருக்கும் 70 காற்றாடிகளை சர்வீஸ் செய்யும் பொருட்டு, அருண் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தான். ...
ஒரு குட்டி கதை – கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்க வேண்டும்..!
மகான் கபீர்தாசர், தன்னிடம் வருபவர்களின் கவலையை நீக்கும் வழியை கற்று கொடுத்து, ஆன்மீக அமைதியை மனதில் நிலைநாட்டி அவர்களை அனுப்பிவைப்பார். அதனால் அவரைக் காண தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்...
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் வந்த கதை தெரியுமா..?
தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் காசி நகருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் கல்கத்தாவில் ஆங்கில...
பயமா… எனக்கா….! – ஒரு தன்னம்பிக்கை கதை..
ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது...
எங்களுக்கா ஆங்கிலம் தெரியாது..! சவால் விட்டு வெள்ளையர்களின் மூக்கறுத்த விவேகானந்தர்…
ஒருமுறை விவேகானந்தர், வெள்ளையர்களோடு விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கு பேசிய வெள்ளையர் ஒருவர், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவதாகவும், உச்சரிப்புகளை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல் இருப்பதாகவும்,...
உஷாரய்யா உஷாரு-06
ராம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருருந்தான். அவனது மனைவி சுகந்தி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். இவர்களுக்கு சம்பத், வினோத் என்ற இரண்டு குழந்தைகள்...
சுவாரசியமான சம்பவம் – நகைச்சுவை..!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அச்சமயம் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட...