Thursday, April 18, 2024
Home 2020 September

Monthly Archives: September 2020

திகிலூட்டும் பேய் கதைகள் – 07- கேரளத்து குறளி..!

0
ரமேஷ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். அவன், தனது கல்லூரி படிப்பினை, கேரளாவின் புகழ்பெற்ற நகரத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்த கல்லூரியில் தொடர்ந்தான்.  அங்குள்ள விடுதி மாணவர்களோடு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டான்....

அற்புதமான நீதிக்கதை – மாட்டிற்கு நீதி கிடைத்தது..

0
       ஆரம்ப காலத்தில் மனிதன் மாட்டினை தன் தேவைக்காக பயன்படுத்த தொடங்கினான்.       ஒரு நாள் மனிதன் உழுது கொண்டிருக்கும் பொழுது மாட்டிடம், பார்த்தியா..! நீ முன்னால்...

ஜோதிடத்தை நம்பலாமா..?

0
      இன்றைய காலகட்டத்தில் முற்காலத்தில் பின்பற்றி வந்த பல்வேறு பழக்க வழக்கங்கள் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டன. அவற்றில் ஜோதிடமும் ஒன்று.            ஜோதிடக்கலை,...

காவலர் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி..?

0
     இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவு இருந்து வருகின்றது. அரசு பணிகளில் அதிகப்படியான சம்பளம், சலுகைகள், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து ஆகியவை கிடைப்பதால்...

திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..!

0
திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..!        பல ஆண்டுகளுக்குப் பின் கிராமத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிராமத்து தோட்டத்து பகுதியில் மகிழ்வோடு சுற்றி...

திகிலூட்டும் பேய் கதைகள் – 05- அவள் வருவாள்…!

0
   வில்லியம், ஜான்சி என்ற தம்பதியினர், குழந்தை இல்லாததால் ஒரு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாயை இழந்த கை குழந்தையை தத்து எடுத்தனர்.  அந்த குழந்தையை எடுத்துச் செல்லும் நேரத்தில்...

விக்கிரமாதித்த மகாராஜா கிளியான கதை-பகுதி-2 – சவாலில் தோற்றுப்போன ரூப சுந்தரி..

0
         வியாபாரம் மட்டுமல்லாமல் பஞ்சாயத்துக்கு வரும் வழக்குகள் பலவற்றிற்கும் சரியான தீர்வினை கூறி பாராட்டு பெற்றது விக்ரமாதித்தன் கிளி. இப்படி இருக்கையில் வினோதமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ...

விக்கிரமாதித்த மகாராஜா கிளியான கதை – பகுதி -1

0
          ஒருநாள் விக்கிரமாதித்த மகாராஜா தனது சகாக்களுடன் காட்டில் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மரக்கிளையில் ஜோடி கிளிகள் கொஞ்சியபடி இருந்ததை பார்த்துக் கொண்டிருந்தார் விக்கிரமாதித்த மகாராஜா. ...

நகைச்சுவைக் கதை – சுமை தூக்கி..!

0
       ஆசிரியர் ஒருவர் விமான நிலையத்தில், வெளிநாட்டிற்கு செல்லும் தன் மகனை வழி அனுப்புவதற்காக வந்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு தொழிலதிபர் ஒருவர், விமான நிலையத்தில் சுமைகளை தூக்கும்...

உஷாரய்யா உஷாரு – 05

0
       கண்ணன் பல ஆண்டுகளாக கேரளாவில் தொழில் செய்து வந்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஊருக்கு வந்து செல்வான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த...
error: Content is protected !!