Friday, May 3, 2024
Home 2020

Yearly Archives: 2020

உஷாரய்யா உஷாரு-02

0
           மணிமாறன், பல வருடங்களாக தனியார் துறையில் வேலை பார்த்து வந்தான். அப்பா, அம்மா, மனைவி, மகள் என்ற குடும்பத்தை தன் ஒருவனின் கடின உழைப்பால் ஈடு...

நீண்ட சினிமா பாடல் ஞாபகம் இருக்கும் பொழுது இரண்டடி திருக்குறள் மறந்து போவது ஏன் தெரியுமா..?

0
          நம் அனைவருக்குமே பல சினிமா பாடல்கள் முழு மனப்பாடமாக இருக்கும். ஆனால் பள்ளியில் படிக்கின்ற திருக்குறள், செய்யுள்கள் போன்றவை சினிமா பாடல்கள் அளவிற்கு நம் மனதில்...

ஆங்கில தன்னம்பிக்கை கதை – கடைசி இலை

0
         சூ மற்றும் ஜான்சி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு குடி இருந்தார்கள். நவம்பர் மாதத்தில் அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நிமோனியா காய்ச்சல் பரவி...

உஷாரய்யா உஷாரு -01

0
         முத்து ஒரு கூலி தொழிலாளி. அவன் சொந்தமாக ஒரு பைக் வைத்திருந்தான். அந்த பைக்கிற்கு ஒருநாளும் இன்சூரன்ஸ் செய்ததில்லை. இன்சூரன்ஸ் போடுவது பற்றி நண்பர்களும் உறவினர்களும்...

ஒரு குட்டி கதை – அன்னதானம் செய்த வேடன்.

0
         முனிவர் ஒருவர் தவம் இருப்பதற்காக காட்டிற்குள் சென்றார். பகல் முழுவதும் சுற்றித்திரிந்த முனிவருக்கு இரவு எங்கு தங்குவது..? என்று தெரியவில்லை.           அந்தக்...

உங்கள் குழந்தை மண் அள்ளி தின்கிறதா..? அதற்கான காரணங்களும் தடுப்பு வழி முறைகளும்….

0
        குழந்தைகள் மண்ணள்ளி சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். எல்லா குழந்தைகளும் மண்ணை அள்ளி தின்பதில்லை. ஒருசில குழந்தைகள் மட்டுமே மண்ணள்ளி தின்கின்றன. எத்தனை முறை அடித்தாலும் சில குழந்தைகள்...

கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா..?

0
        ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் உடலில் ஆக்ஸிஜன் குறையும் போதெல்லாம் கொட்டாவி ஏற்படும்... இரவு நேரங்களில் கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா?         பகல்...

நகைச்சுவை கதை – “யார் முட்டாள்..?”

0
       இரண்டு முதலாளிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவனை போல, உலகத்தில் முட்டாளை காண முடியாது என்றார். அதற்கு மற்றொரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவன்...

ஒரு குட்டி கதை – ” முட்டாள் மரவெட்டி..”

0
         ஒருமுறை சிவனும் பார்வதியும் ஆகாயத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, பூலோகத்தில் மரவெட்டி ஒருவன் உயரமான மரத்தின் நுனிக் கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தான்.      இதைப்...

“முயற்சி இருக்கும் இடத்தில் அதிசயம் உண்டாகும்..! ” இறைமகன் இயேசுபிரான் உணர்த்திய உன்னத தத்துவம்…..

0
    இயேசுபிரான் பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மனிதன் வாழ்வதற்கு தேவையான பல தத்துவங்களை நேரிடையாகவும், மறைமுகமாகவும் நமக்கு உணர்த்தியுள்ளார். அதில், நாம் எடுக்கும் முயற்சியில் அதிசயம் உண்டாகும்...
error: Content is protected !!