Monday, July 22, 2024
Home Blog Page 851

நகைச்சுவை கதை – “யார் முட்டாள்..?”

0
       இரண்டு முதலாளிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவனை போல, உலகத்தில் முட்டாளை காண முடியாது என்றார். அதற்கு மற்றொரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவன்...

ஒரு குட்டி கதை – ” முட்டாள் மரவெட்டி..”

0
         ஒருமுறை சிவனும் பார்வதியும் ஆகாயத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, பூலோகத்தில் மரவெட்டி ஒருவன் உயரமான மரத்தின் நுனிக் கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தான்.      இதைப்...

“முயற்சி இருக்கும் இடத்தில் அதிசயம் உண்டாகும்..! ” இறைமகன் இயேசுபிரான் உணர்த்திய உன்னத தத்துவம்…..

0
    இயேசுபிரான் பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மனிதன் வாழ்வதற்கு தேவையான பல தத்துவங்களை நேரிடையாகவும், மறைமுகமாகவும் நமக்கு உணர்த்தியுள்ளார். அதில், நாம் எடுக்கும் முயற்சியில் அதிசயம் உண்டாகும்...

நமக்கு ஏன் தூக்கம் வருகின்றது தெரியுமா…?

0
     தூக்கம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. பகல் முழுவதும் ஓய்வின்றி உழைக்க கூடிய மனிதன் இரவு நேரத்தில் தூங்கி, அடுத்த நாள் உழைப்புக்கு தயாராகிறான். ஒரு நாள் நாம் தூங்காமல்...

“நமக்கு ஒரு கண் போச்சுன்னா, எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும்..” இந்த வழக்கு வந்த கதை தெரியுமா…

0
        ஒரு ஊரில் பொன்னுச்சாமி என்ற விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் கடினமாக உழைத்து செல்வந்தன் ஆனவன். இரக்க குணம் மிக்க அவன் ஏழைகளுக்கு தானதர்மங்கள்...

மனதை வருடும் 90’s கிட்ஸ்களின் வாழ்க்கை பயணம்…!

0
90's கிட்ஸ்களின் வாழ்க்கை பயணம் 1985 முதல் 1995 வரை பிறந்தவர்களே பெரும்பாலும் 90கிட்ஸ்களாக கருதப்படுகிறார்கள்.. காலகட்டம்:    இந்தியாவை பொறுத்தவரை 1985 முதல் 2000 வரை மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தான்...

ஒரு குட்டி கதை- செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

1
      செவ்வூர் என்ற கிராமத்தில், சிவந்தியப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சுயநலவாதி; பேராசை கொண்டவன்; பொறாமை மிக்கவன்; அந்த ஊரில் யாருக்கும் அவனை பிடிக்காது.     ...

காணாமல் போன தமிழர்களது சில பாரம்பரிய மரபுகள்…!

1
        உலகில் எந்தவொரு இனத்திற்கும் இல்லாத ஒரு தனித்துவம் எப்பொழுதும் தமிழர்களுக்கு உண்டு. தமிழர்களது வாழ்வியலும், பழக்கவழக்கங்களும், பல்வேறு மரபுகளும் மற்ற இனங்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும்,நேர்த்தியாகவும், மற்றவர்களால்...

ஒரு குட்டி கதை – “முயற்சியின்மை”

2
         ராமு என்கிற பெரிய சோம்பேறி ஒருவன், குறுக்கு வழியில் எப்படியாவது பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற எண்ணம் உடையவன். ஒரு நாள் அவன், ஊருக்கு வந்திருந்த மிகப்பெரிய...

சில நேரங்களில் பக்தர்கள் கேட்பதை இறைவன் கொடுக்காதது ஏன்..? அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் கிருஷ்ணரின் பதில்….

1
      அர்ஜுனனுக்கு நீண்ட நாளாக மனதில் ஒரு எண்ணம் இருந்து வந்தது. அதாவது கடவுளை எப்படி வழிபட்டாலும், சில நேரங்களில் மனிதர்கள் கேட்பது கிடைப்பதில்லை. நாம் எதிர்பார்க்காத ஒன்றே நமக்கு...
error: Content is protected !!