திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..!
திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..! பல ஆண்டுகளுக்குப் பின் கிராமத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிராமத்து தோட்டத்து பகுதியில் மகிழ்வோடு சுற்றி...
திகிலூட்டும் பேய் கதைகள் – 05- அவள் வருவாள்…!
வில்லியம், ஜான்சி என்ற தம்பதியினர், குழந்தை இல்லாததால் ஒரு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாயை இழந்த கை குழந்தையை தத்து எடுத்தனர். அந்த குழந்தையை எடுத்துச் செல்லும் நேரத்தில்...
விக்கிரமாதித்த மகாராஜா கிளியான கதை-பகுதி-2 – சவாலில் தோற்றுப்போன ரூப சுந்தரி..
வியாபாரம் மட்டுமல்லாமல் பஞ்சாயத்துக்கு வரும் வழக்குகள் பலவற்றிற்கும் சரியான தீர்வினை கூறி பாராட்டு பெற்றது விக்ரமாதித்தன் கிளி. இப்படி இருக்கையில் வினோதமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ...
விக்கிரமாதித்த மகாராஜா கிளியான கதை – பகுதி -1
ஒருநாள் விக்கிரமாதித்த மகாராஜா தனது சகாக்களுடன் காட்டில் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மரக்கிளையில் ஜோடி கிளிகள் கொஞ்சியபடி இருந்ததை பார்த்துக் கொண்டிருந்தார் விக்கிரமாதித்த மகாராஜா. ...
நகைச்சுவைக் கதை – சுமை தூக்கி..!
ஆசிரியர் ஒருவர் விமான நிலையத்தில், வெளிநாட்டிற்கு செல்லும் தன் மகனை வழி அனுப்புவதற்காக வந்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு தொழிலதிபர் ஒருவர், விமான நிலையத்தில் சுமைகளை தூக்கும்...
உஷாரய்யா உஷாரு – 05
கண்ணன் பல ஆண்டுகளாக கேரளாவில் தொழில் செய்து வந்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஊருக்கு வந்து செல்வான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த...
ஒரு குட்டி கதை – பிரச்சனை மூட்டை
ஒரு ஊருக்கு பிரசித்திபெற்ற சாமியார் ஒருவர் வந்திருந்தார். அவரைக் காணச் சென்ற பல பக்தர்கள், "எங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது ; கவலைகள் இருக்கிறது; இவைகள்...
ஒரு குட்டி கதை – வான்கோழி பிரியாணி..!
விக்னேஸ்வரர்க்கு சுனில், அமல் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். விக்னேஸ்வரர் ஒரு சுயநலவாதி. யாருக்கும் தானம் அளிப்பதை விரும்பமாட்டார். அவரைப் போலவே அவரது மூத்த மகன் சுனில் இருந்தான் ....
தன்னம்பிக்கை கதை – சொல்லி அடித்த சச்சின்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் இக்குறளின் படி, சொல்லுவது எளிது....
விக்கிரமாதித்த சிம்மாசனம் கிடைத்த கதை..!
முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி மாகாணத்தை, போஜமகாராஜன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஒருநாள் விவசாயிகள் சிலர், மன்னனை சந்தித்து, காட்டு விலங்குகள் பயிர்களை நாசம்...