Wednesday, August 14, 2024
Home Blog Page 860

ஒரு நகைச்சுவை கதை – சாமர்த்திய தனம்..!

0
      அமெரிக்காவில் மிகப்பெரிய வக்கீலாக இருந்த ஒருவரின் அம்மாவிடம் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கீழ்க்கண்டவாறு கேட்டது.  பேட்டியாளர்: உங்கள் பையன் இப்படி ஒரு பெரிய வக்கீல் ஆவார் என்று நீங்கள்...

ஒரு நகைச்சுவை கதை – தபால்காரர்

0
        ஒருவன் பணத்தட்டுப்பாட்டில் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல், "சரி படைத்த கடவுளுக்கே பணம் வேண்டி கடிதம் எழுதுவோம்" என்று நினைத்து கடவுளிடம் 100 ரூபாய் வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு...

ஒரு நகைச்சுவை கதை – விளையும் பயிர் முளையிலே தெரியும்…!

0
          இளம் வயதிலேயே ஒருவர் மிகப்பெரிய கதையாசிரியர் ஆனார். அவர் அளவுக்கு யாரும் எதிர்பாராத திருப்பங்களை கதையில் வைக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டது.     ...

ஒரு குட்டி கதை – எது சிறந்த கல்..?

0
      ஒரு அரசன், பக்கத்து நாட்டு அரசனோடு, விலை மிகுந்த வைரக்கல் ஒன்றினை பெறுவதற்காக போரிட்டான். இந்தப் போரில் அந்த அரசன் வெற்றி பெற்று அந்த வைரக்கல்லை தன் நாட்டிற்கு...

அக்பர் பீர்பால் கதைகள் – இந்துமதத்தின் அடிப்படை சாராம்சம் என்ன..?

0
                 மன்னர் அக்பர் ஒரு நாள் பீர்பாலினை அழைத்து, "உங்கள் இந்துமதத்தின் அடிப்படை சாராம்சம் என்ன..? என்று கேட்டார்.         ...

தன்னம்பிக்கை கதை – கழுகுகுஞ்சும் கோழிக்குஞ்சும்..!

0
          விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் . அக்கழுகு முட்டையினை தன்...

உஷாரய்யா உஷாரு – 3

0
            குமார், சாலையில் கொஞ்ச தூரத்திற்கு முன்பாக செங்கல் ஏற்றிய டிராக்டர் ஒன்று செல்வதை பார்த்தபடியே சென்றுகொண்டிருந்தான். அப்பொழுது அந்த டிராக்டரில் இருந்து செங்கல் ஒன்று...

ஒரு குட்டி கதை- கிளியின் சாமர்த்தியம்..!

0
        அடர்ந்த காட்டிற்குள் சென்று திரும்பிய ஒருவர், அங்கிருந்து ஓர் அழகான கிளி ஒன்றினை தன் மனைவிக்காக பிடித்து வந்திருந்தார். அந்த கிளியின் அழகில் அவரும், அவரது மனைவியும்...

உஷாரய்யா உஷாரு-02

0
           மணிமாறன், பல வருடங்களாக தனியார் துறையில் வேலை பார்த்து வந்தான். அப்பா, அம்மா, மனைவி, மகள் என்ற குடும்பத்தை தன் ஒருவனின் கடின உழைப்பால் ஈடு...

நீண்ட சினிமா பாடல் ஞாபகம் இருக்கும் பொழுது இரண்டடி திருக்குறள் மறந்து போவது ஏன் தெரியுமா..?

0
          நம் அனைவருக்குமே பல சினிமா பாடல்கள் முழு மனப்பாடமாக இருக்கும். ஆனால் பள்ளியில் படிக்கின்ற திருக்குறள், செய்யுள்கள் போன்றவை சினிமா பாடல்கள் அளவிற்கு நம் மனதில்...
error: Content is protected !!