Wednesday, August 14, 2024
Home Blog Page 858

உஷாரய்யா உஷாரு – 05

0
       கண்ணன் பல ஆண்டுகளாக கேரளாவில் தொழில் செய்து வந்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஊருக்கு வந்து செல்வான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த...

ஒரு குட்டி கதை – பிரச்சனை மூட்டை

0
           ஒரு ஊருக்கு பிரசித்திபெற்ற சாமியார் ஒருவர் வந்திருந்தார். அவரைக் காணச் சென்ற பல பக்தர்கள், "எங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது ; கவலைகள் இருக்கிறது; இவைகள்...

ஒரு குட்டி கதை – வான்கோழி பிரியாணி..!

0
     விக்னேஸ்வரர்க்கு சுனில், அமல் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். விக்னேஸ்வரர் ஒரு சுயநலவாதி. யாருக்கும் தானம் அளிப்பதை விரும்பமாட்டார். அவரைப் போலவே அவரது மூத்த மகன் சுனில் இருந்தான் ....

தன்னம்பிக்கை கதை – சொல்லி அடித்த சச்சின்

0
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்          இக்குறளின் படி, சொல்லுவது எளிது....

விக்கிரமாதித்த சிம்மாசனம் கிடைத்த கதை..!

0
            முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி மாகாணத்தை, போஜமகாராஜன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஒருநாள் விவசாயிகள் சிலர், மன்னனை சந்தித்து, காட்டு விலங்குகள் பயிர்களை நாசம்...

திகிலூட்டும் பேய் கதைகள் – 04 – ஆணி அறையப்பட்ட புளியமரம்..!

0
       ரமணி பாட்டி, தன் பேரக் குழந்தைகள் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்து இருப்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவர்களோடு முழு பொழுதையும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் விளையாடுவதற்காக...

ஆன்மீக கதை – கடவுளிடம் இப்படித்தான் வேண்ட வேண்டும்…!

0
      மன்னன் ஒருவன், தனது பரிவாரங்களுடன் காட்டிற்குள் வேட்டையாட சென்றான். திடீரென மன்னன் அமர்ந்திருந்த குதிரை மட்டும் வெறிபிடித்து, காட்டிற்குள் மன்னனை எங்கெங்கோ இழுத்துச் சென்று, இறுதியில் ஒரு குழிக்குள்...

ஒரு தன்னம்பிக்கை கதை – கழுகின் போராட்டம்…!

0
       கழுகு, பறவை இனங்களிலே அதிகபட்சமாக 70 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. ஆனால் 70 ஆண்டுகள் வாழ்வதற்கு கழுகு, தனது 40 வயதில் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.  ...

அய்யா வழிபாட்டில் பின்பற்றப்படும் சில விநோதமான நடைமுறைகள்…!

0
      மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமே, "அய்யா வைகுண்டசாமி" என்று அகிலத்திரட்டு எடுத்துரைக்கின்றது. இதுவரை முன் யுகங்களில் அரக்கர்களை அழித்து, மக்களை காத்து, தர்மத்தை நிலைநாட்டிய மகாவிஷ்ணு, இந்த யுகத்தில்,...

திகிலூட்டும் பேய் கதைகள் – 03 – வாடகை வீடு

0
    பாஸ்கரும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர்கள். சொந்த ஊருக்கு திரும்பிய அவர்கள், ஒரு வீடு ஒன்றினை வாங்கலாம் என்று நினைத்திருந்தார்கள்.  அதன் பொருட்டு நகரில் இருக்கும்...
error: Content is protected !!