TN TET இலவச ஆன்லைன் தேர்வு| ஆறாம் வகுப்பு தமிழ் 6-9

2
1319

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் 5 வரை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

Welcome to your TET PAPER 2 [6TH TAMIL 6-9] O22

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
1. அரிச்சுவடி – பொருள்?

2. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. முடியரசன் எழுதிய நூல்

7. மீனவர்களுக்கு கண்ணாடி எது?

8. 'கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைபடாது' – என கூறும் நூல்

9.பரதவர், பரத்தியர் எந்த திணையின் மக்கள்

10. 'உ' என்னும் சுட்டெழுத்து எதை குறிக்கிறது?

11. தாராபாரதியின் இயற்பெயர்

12. யார் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்திஜி கூறினார்

13. வேலுநாச்சியார் – மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

14. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

15. இலக்கண அடிப்படையில் சொற்கள் —- வகைப்படும்

16. பெயர்ச்சொல் எது

17 . சரியானது எது ?

18 . ஏவல் என்பதன் பொருள் ?

19 . கண்ணி என்பது —— அடிகளில் பாடப்படும் பாடல் வகை ?

20 . கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

21. முகி என்பதன் பொருள் ?

22 . மணிமேகலை கையில் இருந்த அமுத சுரப்பியில் உணவு இட்ட பெண்?

23 . பொருட் பெயர் எ.கா.

24 . காலப்பெயர் எ.கா

25 . பண்புப்பெயர் எ.கா

26 . காரண சிறப்பு பெயர் எகா:

27. வெகுளி என்பதன் பொருள் ?

28. கும்பி என்பதன் பொருள் ?

29 . பூதலம் என்பதன் பொருள் ?

30. லைட் ஆஃப் ஆசியா என்பது —- மொழி நூல் ?

31 . Light of Asia நூல் யார் வரலாற்றை கூறுகிறது ?

32. வாடிய —- கண்ட போதெல்லாம் வாடினேன் — வள்ளலார்

33. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை — என்றவர்

34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ?

35. Heritage என்பதன் பொருள் ?

36 . உலகத்தை குழந்தைகள் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் ?

37 . 'புதுமைகள் செய்த தேசமிது, பூமியின் கிழக்கு வாசலிது' என பாடியவர்?

38 . புலவர் அ . முத்துராயனார் — நாட்டு கவிஞர்

39 . இவற்றில் எது சரியானது ?

40. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் இறந்தார் ?

41. உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழு தலைவராக இருந்த சென்னையில் நடந்த இலக்கிய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

42 . வேலுநாச்சியாரின் காலம்

43 . அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ?

44 . மீனவர்களுக்கு பஞ்சு மெத்தை எது ?

45. மீனவர்களுக்கு காயும் கதிர் ?

46. கலம் + ஏறி =

47. அகச்சுட்டு எ.கா.

48. மீனவர்கள் காணும் கூத்து?

49 . கடல் எனும் பொருள் தரும் சொல் ?

50 . துறைமுக நகரம் ?