TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06 By Tamil Madal - June 21, 2022 0 66 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06 பெயர் மாவட்டம் வாட்சப் எண் 1. குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாம் பகுதி எது? ஒருநாள் நிகழ்ச்சி மக்கட்பேறு விருந்தோம்பல் முதியோர் காதல் 2. தமிழ்ச்செல்வன் என்ற பெயரின் மாத்திரை அளவு என்ன? 5 6 7 4 3. எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்? அ) ராஜமார்த்தாண்டன் ஆ) பூமணி இ) லெனின் ஈ) அகோமித்திரன் 4. உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்? அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன் இ) வரதராசனார் ஈ) எழில்முதல்வன் 5. சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்? அ) நிறைவாக ஆ) வழக்கமாக இ) பொதுவாக ஈ) முறையாக 6. வீராயி என்னும் நூலின் ஆசிரியர்? அ) புவியரசு ஆ) புதுமைப்பித்தன் இ) பிரபஞ்சன் ஈ) தமிழ்ஒளி 7. ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது? அ) வணக்கம் வள்ளுவ ஆ) தமிழன்பனின் கவிதைகள் இ) தமிழ் இன்பம் ஈ) இவற்றில் எதுவுமில்லை 8. தமிழ் வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாதது எது? அ ண ஞ ழ 9. மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்? அ) மோகனரங்கன் ஆ) ராமசாமி இ) பொன்னழகன் ஈ) இலந்தை ராமசாமி 10. ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு? அ) வினைத்தொகை ஆ) அன்மொழித்தொகை இ) வினையெச்சம் ஈ) முற்றுமை 11. மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று? அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்மேற்கணக்கு ஈ) இவற்றில் எதுவுமில்லை 12. மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்? அ) சாமிநாத ஐயர் ஆ) சிதம்பரம் பிள்ளை இ) பாரதியார் ஈ) விவேகானந்தர் 13. எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது? அ) திருக்குறள் ஆ) மூதுரை இ) நல்வழி ஈ) அறநெறிச்சாரம் 14. எந்த நான்கும் சிறந்த அரசின் செயல்கள் என வள்ளுவர் கூறுகின்றார்? இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் இயற்றல், ஈட்டல், காத்தல், பெருக்கல் இயற்றல், ஈகை, காத்தல், வகுத்தல் இயற்றல், ஈகை,காத்தல், கொடை 15. நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளபோல்- என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து மூதுரை 16. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்? அ) அரங்க சீனிவாசன் ஆ) பாவலரேறு இ) உடுமலை ஈ) மோகனரங்கன் 17. இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்களில் இடம்பெறாத காண்டம் எது? தமிழக காண்டம் பழிபுரி காண்டம் இலங்கைக் காண்டம் விந்தை காண்டம் 18. சிறந்த தமிழ் கவிதைகளைத் தொகுத்து "கொங்குதேர் வாழ்க்கை" என்ற தலைப்பில் நூலாக்கியவர் உடுமலை நாராயணகவி ராஜமார்த்தாண்டன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இராசகோபாலன் 19. பகை வென்ற கிரம் பாடும் பரணி வகை-செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை- என்ற பாடலைப் பாடியவர் பாரதியார் பாரதிதாசன் உடுமலை நாராயணகவி தாராபாரதி 20. செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்? அ) பெயர்ச்சொல் ஆ) திருந்திய சொல் இ) திரிபு சொல் ஈ) இடைச்சொல் 21. கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____ அ) அகழி ஆ) ஆழிக்கிணறு இ) அருவி ஈ) ஆறு 22. எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்? அ) வைரமுத்து ஆ) தாராபாரதி இ) முடியரசன் ஈ) பாரதிதாசன் 23. நெறி என்னும் சொல்லின் பொருள் அ) வழி ஆ) குணம் இ) கருத்து ஈ) முகம் 24. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்? அ) சீர்காழி ஆ) மயிலாடுதுறை இ) வேதாரண்யம் ஈ) திருத்துறைப்பூண்டி 25. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்? அ) சீனிவாசன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) நாராயண கவி ஈ) மோகனரங்கன் 26. கந்தம் என்பதன் பொருள் ? அ) உடல் ஆ) ஊடல் இ) மனம் ஈ) மணம் 27. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற பாடலில் நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது கோழி முட்டை கோலி குண்டு அத்திப்பழம் முழு நிலா 28. தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) உருவகம் 29. ஐங்குறுநூறு நூலில் பேயனார் கூறும் மழைக்கால மலர்களில் இடம்பெறாத மலர் எது? குறிஞ்சி முல்லை நெய்தல் காயா 30. இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்? அ) பாரதியார் ஆ) ராஜகோபாலாச்சாரியார் இ) சிதம்பரம் ஈ) பிள்ளை ராமசாமி 31. வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது? அ) பிரெஞ்சு அரசு ஆ) இந்திய அரசு இ) இங்கிலாந்து அரசு ஈ) டச்சு அரசு 32. பணிநிலம் என்பதன் பொருள் ? அ) முத்து ஆ) சங்கு இ) மணல் ஈ) கடல் 33. மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்? அ) நத்தத்தனார் ஆ) பரஞ்சோதி முனிவர் இ) நக்கீரன் ஈ) கடியலூர் உருத்திரங்கண்ணனார் 34. தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______ அ) 267 ஆ) 268 இ) 269 ஈ) 270 35. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது இவை அனைத்தும் மொழியே ஆகும் எனக் கூறியவர் உடுமலை நாராயணகவி பேரறிஞர் அண்ணா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மு வரதராசனார் 36. அருள்நெறி அறிவைத் தரலாகும்.. ^ அதுவே தமிழன் குரலாகும்- என்ற அடிகளில் இடம் பெற்றுள்ளவை எதுகை மோனை இயைபு எதுகை மோனை முரண் எதுகை இயைபு முரண் எதுகை மோனை 37. கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர் அ) நாகப்பட்டினம் ஆ) சேலம் இ) புதுச்சேரி ஈ) கரூர் 38. ___ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை வ் ழ் ள் ல் 39. திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் திராவிடர்களை மலைநில மனிதர்கள் என அழைத்தவர் டாக்டர் கிரவுள் டாக்டர் ஸ்மித் கமில் சுவலபில் மாக்ஸ் முல்லர் 40. மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________ அ) நேரிசை வெண்பா ஆ) இன்னிசை வெண்பா இ) பஃறொடைவெண்பா ஈ) ஆசிரியப்பா 41. புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்? அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை ஈ) மணிமேகலை 42. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்? அ) பாரதியார் ஆ) பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன் 43. முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என்று பாடியவர் கல்யாண்ஜி ந பிச்சமூர்த்தி சு சமுத்திரம் தி ஜானகிராமன் 44. புழை என்பதன் பொருள் அ) சாளரம் ஆ) மாளிகை இ) கடல் ஈ) மாணிக்கம் 45. மொழிக்குரிய ஒழுங்கு முறை எது? அ) அறிவு ஆ) மரபு இ) பேச்சு ஈ) எழுத்து 46. புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன் அ) அதியமான் அஞ்சி ஆ) வல்வில் ஓரி இ) குமண வள்ளல் ஈ) வேல்பாரி 47. போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______ அ) சத்துவம் ஆ) இராசசம் இ) தாமசம் ஈ) ஈகை 48. தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) வாணிதாசன் 49. இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதினை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்? 4 7 5 6 50. சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்? அ) முதலாம் குலோத்துங்கன் ஆ) இரண்டாம் குலோத்துங்கன் இ) இரண்டாம் நந்திவர்மன் ஈ) முதலாம் நந்திவர்மன் 51. நன்னூலின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு 1831 1832 1833 1834 52. இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) இன்குலாப் ஈ) தாயுமானவர் 53. காலமும் இலக்கணக்குறிப்பு அ) முற்றும்மை ஆ) எண்ணும்மை இ) வினைதாதொகை ஈ) பண்புத்தொகை 54. காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்- யாழ்வரை தங்கி யாங்கு- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் ஐங்குறுநூறு நன்னூல் கலித்தொகை புறநானூறு 55. கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது? அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) அகநானூறு ஈ) கம்பராமாயணம் 56. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இயல்கள் எத்தனை? 11 33 27 19 57. தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் செல்வது ஒரு நாளும் இல்லை என்று பாடியவர் கவிஞரேறு பாவலரேறு நாமக்கல் கவிஞர் கவிமணி 58. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகமான முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 995ச.கி.மீ 895ச.கி.மீ 795ச.கி.மீ 695ச.கி.மீ 59. பாண்டம் பாண்டமாக களிமண் வனையப்படுகிறது. ஆனால் பாண்டத்தின் பயன் அதன் காலிப் பகுதியால்- என்று குறிப்பிட்டவர் கல்யாண்ஜி லாவோ ட்சு ந பிச்சமூர்த்தி வல்லிக்கண்ணன் 60. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது? சப்பாத்தி கள்ளி மடல் கழுகு கூந்தல் நாணல் தோகை மல்லி இலை 61. உலக தாய்மொழி தினம்? அ) பிப்ரவரி 20 ஆ) பிப்ரவரி 18 இ) பிப்ரவரி 21 ஈ) பிப்ரவரி 22 62. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- இவ்வடிகள் இடம்பெறும் நூல்? சிலப்பதிகாரம் தொல்காப்பியம் நன்னூல் கம்பராமாயணம் 63. பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்? அ) வாணிதாசன் ஆ) புதுமைப்பித்தன் இ) ராமலிங்கம் பிள்ளை ஈ) இராசு 64. புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது? அ) ஆலாபனை ஆ) இசை அமுது இ) தனிப்பாடல் திரட்டு ஈ) இவை அனைத்தும் 65. திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது? அ) இலக்கிய மொழி ஆ) எழுத்து மொழி இ) செம்மொழி ஈ) வட்டார மொழி 66. சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்? அ) 12 ஆ) 15 இ) 10 ஈ) 13 67. நட்டல் என்பதன் பொருள்? அ) உதவி செய்தல் ஆ) உறவு கொள்ளுதல் இ) நட்புக் கொள்ளுதல் ஈ) பிரிதல் 68. உபகாரி என்பதன் பொருள்? அ) அரசன் ஆ) கொடை இ) வள்ளல் ஈ) விந்தை 69. நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______ அ) தமிழ் ஒளி ஆ) புதுமைப்பித்தன் இ) பிரபஞ்சன் ஈ) புவியரசு 70. நாகசுர கருவிகள் செய்ய பயன்படும் மரம் எது? வேங்கை மரம் ஆச்சா மரம் கொன்றை மரம் தாழை மரம் 71. எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல் குன்றில் 30 ஆண்டுகள் கடின உழைப்பால் ஜாதவ் பயேங் காட்டினை உருவாக்கினார் கங்கை யமுனை சரஸ்வதி பிரம்மபுத்திரா 72. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) முடியரசன் ஈ) கவிமணி 73. சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்? அ) தேசிய விநாயகம் பிள்ளை ஆ) இணையபெருமான் இ) தமிழழகனார் ஈ) வெள்ளியங்காட்டான் 74. கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்? அ) ஷேக்ஸ்பியர் ஆ) ஆடம்ஸ் பெல் இ) ஏர்னெஸ்ட் ஈ) இவர்களில் எவரும் இல்லை 75. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர் அன்னை தெரசா கைலாஷ் சத்யார்த்தி காந்திஜி வள்ளலார் Time is Up! Time's up