TN TET DAILY MODEL TEST-03

    0
    99

    Welcome to your TN TET DAILY MODEL TEST-03

    Name
    District
    Whatsapp (Optional)
    பாகன் யானையை எழுப்பினான்- இது எவ்வகை வாக்கியம்

    இலக்கணக்குறிப்பு தருக- இளஞ்சிறு

    இலக்கண குறிப்பு தருக- இரு நிலம்

    தென்னை மரங்கள் அடர்ந்து உள்ள பகுதி

    குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்று கூறுவது

    அருந்துணை என்பதை பிரித்தால்

    ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா என்று நூலகரிடம் வினவுதல்

    பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

    உடன்பட்டு கூறும் வினா___ விடை

    நிலம் சார்ந்த பொழுதுகள்___ வகைப்படும்

    அன்பின் ஐந்திணைகள்- இக்கூற்றுக்கு பொருத்தமானது

    எற்பாடு-இதில் எல் என்றால்

    பேரூர் மூதூர் என்பதை எந்த நிலத்திற்குரிய ஊர்களாகும்

    பகை வேந்தர் இருவரும் வலிமையை பெரிது என்பதை நிலைநாட்ட போரிடுவது

    இட்லி பூ என்பது

    அகவற்பா என்பது

    மூவசைச் சீர்களில் இறுதியாக நேர் என்று அமைந்தால் இதன் வாய்ப்பாடு

    பலகற்றும்- ஏற்புடைய வாய்ப்பாடு

    திருக்குறளிலும் நாலடியாரையும் பயின்று வந்துள்ள ஓசை

    சங்க இலக்கியங்கள், பெருங்கதை ஆகிய காப்பியங்களில் அமைந்துள்ள பாவகை

    Replace the underline phrasal verb-The sub inspector will 'look into' the matter soon

    Choose the correct meaning for the idiom-'Once in a blue moon'

    Choose the correct Semi-modal verb- He___play cricket daily

    Choose the correct preposition- He broke the glass__pieces

    Choose the correct tag-I'm not late, ____?

    Choose the mono syllabic word

    ராணுவ ஆல்பா சோதனை என்பது

    மொழி கற்றல் பற்றிய நடத்தை கொள்கையை வெளியிட்டவர்

    லூயி தர்ஸ்டன் உருவாக்கிய நுண்ணறிவு எத்தனை வகையான உளத் திறன்களை கொண்டது

    நுண்ணறிவு எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்