Tamil 6th To 10th Full Test – 2 [Paid Batch] By Tamil Madal - April 30, 2022 0 422 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your Tamil 6th To 10th Full Test - 2 [Paid Batch] பெயர் மாவட்டம் மின்னஞ்சல் வாட்சப் எண் 1. Cosmic Rays என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தருக அ) அகச்சிவப்பு கதிர்கள் ஆ) விண்வெளி கதிர்கள் இ)புற ஊதா கதிர்கள் ஈ) நுண் கதிர்கள் 2. உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை அ) நான்காம் வேற்றுமை ஆ) ஐந்தாம் வேற்றுமை இ) மூன்றாம் வேற்றுமை ஈ) ஏழாம் வேற்றுமை 3. திசம்பர் சூடினாள் என்பது அ) காலவாகு பெயர் ஆ) சினையாகு பெயர் இ) இடவாகு பெயர் ஈ) பொருளாகு பெயர் 4. பின்வருவனவற்றுள் தவறானது எது? அ) எச்சம் மூன்று வகைப்படும் ஆ) குறிப்பு வினையெச்சம் காலத்தை வெளிப்படையாக காட்டாது இ) முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும் 5. இலக்கணக்குறிப்பு தருக : நன்மொழி அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வினையெச்சம் ஈ) தொழில்பெயர் 6. தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவை___ வகைகள் ஆகும் அ) உயிர் முதல் புணர்ச்சி ஆ) மெய் ஈற்றுப் புணர்ச்சி இ) விகாரப் புணர்ச்சி ஈ) உயிரீற்றுப் புணர்ச்சி 7. தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள் கொள்வது அ) கொண்டுகூட்டு பொருள்கோள் ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள் இ) எதிர் நிரல்நிறை பொருள்கோள் ஈ) நிரல்நிறை பொருள்கோள் 8. கத்தும் குயிலோசை என்பது அ) பால் வழுவமைதி ஆ) மரபு வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி 9. எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால் அ) வினைத் தொடர் ஆ) எச்ச தொடர் இ) அடுக்குத்தொடர் ஈ) இரட்டைக்கிளவி 10. பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது? அ) இந்தியா ஆ)ரஷ்யா இ)ஜப்பான் ஈ) சீனா 11. அரசியல் நூல்கள் அண்ணா நூலகத்தின் எத்தனையாவது தளத்தில் உள்ளது? அ) முதலாவது ஆ) இரண்டாவது இ) மூன்றாவது ஈ) நான்காவது 12. சரியா தவறா :- 'ழ' என்பது இடஞ்சுழி எழுத்து அ) சரி ஆ) தவறு 13. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் அ) நான்மணிக்கடிகை ஆ) மணிமேகலை இ) நீதிநெறி விளக்கம் ஈ) நாலடியார் 14. கீழ்காணும் பாடலின் ஆசிரியர் யார்? ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே-நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே அ) திரு.வி.க ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இ) பாரதிதாசன் ஈ) கண்ணதாசன் 15. குறிஞ்சித் திணையின் சிறுபொழுது அ) யாமம் ஆ) மாலை இ) எற்பாடு ஈ) நண்பகல் 16. அடுக்குத் தொடரில் ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும் அ) 2 ஆ) 3 இ) 4 ஈ)5 17. குமரகுருபரர் இயற்றிய நூலினை கண்டறிக அ) கந்தர் கலிவெண்பா ஆ) நீதிநெறி விளக்கம் இ) மதுரைக் கலம்பகம் ஈ) திருக்காவலூர் கலம்பகம் 18. படித்து வந்தேன், வேலை தேடினேன் எனும் தொடரின் வகை அ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத் தொடர் இ) எழுவாய் தொடர் ஈ) முற்றெச்ச தொடர் 19. பாரதியாரால் கருத்து படம் அறிமுகப்படுத்தப்பட்ட இதழ் அ) இந்தியா ஆ) சுதேசமித்திரன் இ) நவசக்தி ஈ) குயில் 20. முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர் அ) பெரியார் ஆ) அண்ணா இ) காமராஜர் ஈ) ராஜாஜி 21. இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போடுவதன் காரணம் அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல் 22. சிலை அழகு என்பது___ புணர்ச்சிக்கு சான்றாகும் அ) உயிரீற்று ஆ) மெய்யீற்று இ) உயிர் முதல் ஈ) மெய் முதல் 23. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம் அ) இணை நடை ஆ) இணை ஒப்பு இ) உவமை நடை ஈ) உரைமை 24. உலகம் இதை ஏற்குமோ? என்பது அ) பொருளாகு பெயர் ஆ) காலவாகு பெயர் இ) கருவியாகு பெயர் ஈ) இடவாகு பெயர் 25. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர் அ) சேக்கிழார் ஆ) திருஞானசம்பந்தர் இ) இளங்கோவடிகள் ஈ) கம்பர் 26. அன்னை தெரசாவிற்கு பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்? அ) சத்தியமூர்த்தி ஆ) கைலாஷ் சத்தியார்த்தி இ) பிரபாகரன் சக்திவேல் ஈ) வள்ளலார் 27. துறை தாழிசை விருத்தம் ஆகியவை அ) பாவினங்கள் ஆ) பாலினங்கள் இ) சுட்டுப் பெயர்கள் ஈ) உருவகங்கள் 28. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் அ) இ, ஈ ஆ)உ, ஊ இ)எ, ஏ ஈ)அ, ஆ 29. சிவகங்கையை மீட்க தன் உடலில் தீ வைத்துக்கொண்ட தியாகி யார்? அ) வேலு நாய்ச்சியார் ஆ) குயிலி இ) உடையாள் ஈ) மருது 30. வளி கிளர்ந்த ஊழி என்பது யாது? அ) காற்று தோன்றாத உலகம் ஆ) காற்று தோன்றிய உலகம் இ) கடல் கொந்தளிப்பு ஈ) புயல் 31. நல்லொழுக்கத்தை விதைக்கும் எழுத்துக்களாக பெருவாயின் முள்ளியார் எத்தனை நற்பண்புகளை கூறுகிறார்? அ) 4 ஆ) 8 இ) 11 ஈ) 3 32. நான் வந்தேன்- இத்தொடரில் வரும் பயனிலை அ) பெயர்ப் பயனிலை ஆ) வினைப் பயனிலை இ) உரி பயனிலை ஈ) வினாப் பயனிலை 33. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் அ) பூதத்தாழ்வார் ஆ) நாதமுனி இ) பொய்கை ஆழ்வார் ஈ) பேயாழ்வார் 34. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என் மனம் 35. எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர் அ) கவிமணி ஆ) பாரதிதாசன் இ) பாரதியார் ஈ) வாணிதாசன் 36. சாகித்ய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் அ) மாங்கனி ஆ) இயேசு காவியம் இ) சேரமான் காதலி ஈ) சிவகங்கை சீமை 37. கீழ்காணும் சொல்லில் எதில் 'புறச்சுட்டு' உள்ளது? அ) அவன் ஆ) அவள் இ) அது ஈ) இந்நூல் 38. மரவேர் என்பது அ) இயல்பு புணர்ச்சி ஆ) திரிதல் புணர்ச்சி இ) தோன்றல் புணர்ச்சி ஈ) கெடுதல் புணர்ச்சி 39. 'துரைராசு' என்ற இயர்பெயர் கொண்டவர்? அ) ஆ) முடியரசன் இ) ஈ) 40. மலர்கள் தரையில் நழுவுதல் எப்போது அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளர பிணைந்தால் இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால் 41. பாதிரி ஒத்த பூ , செய் கோலம்- இலக்கண குறிப்பு தருக அ) உருவகத் தொடர்,வினைத்தொகை ஆ) உவமைத்தொடர், வினைத்தொகை இ) வினைத்தொகை பண்புத்தொகை ஈ) வினைத்தொகை பெயரெச்சம் 42. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்__ எனப்படும் அ) வழு ஆ) வழா நிலை இ) தொடர்நிலை ஈ) அறிமுக நிலை 43. மல்லல் என்பதன் பொருள் அ) மறுமை ஆ) பூவரச மரம் இ) வளம் ஈ) பெரிய 44. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாது 45. பின்வருவனவற்றில் சுரதா எழுதாத நூல் எது? அ) கொய்யாக் கனி ஆ) துறைமுகம் இ) தேன் மழை ஈ) அமுதும் தேனும் 46. உ வே சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு அ)1945 ஆ)1952 இ)1959 ஈ)1942 47. கார்த்திகை விளக்கு போன்று இருந்தவை அ) நட்சத்திரங்கள் ஆ) மலர்கள் இ) குழந்தைகள் ஈ) ஓவியங்கள் 48. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது அ) வேற்றுமைத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை 49. முல்லைக்கு தேர் கொடுத்தான் இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள் அ) தகுதி ஆ) நட்பு இ) பகை ஈ) கொடை 50. ஆயுத எழுத்து (ஃ) கீழ்கண்ட எந்த வகையில் சேரும்? அ) வல்லினம் ஆ)மெல்லினம் இ) இடையினம் ஈ) மேற்கண்ட எதுவுமில்லை Time is Up! Time's up