8th Tamil unit 6 to 9 [Paid Batch]

    0
    397

    Welcome to your 8th Tamil unit 6 to 9 [Paid Batch]

    பெயர்
    மாவட்டம்
    மின்னஞ்சல்
    வாட்சப் எண்
    1. "இருநிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!" இப்பாடலில் நாறுக என்பதன் பொருள்?

    2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடுவது

    3. அமராவதி ஆற்றின் இன்னொரு பெயர்?

    4. கிழக்கு தொடர்ச்சி மலையும் , மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ?

    5. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர்

    6. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா _____ பூங்கா

    7. புகழ்பெற்ற சின்னாளப்பட்டிச் சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

    8. வஞ்சி மாநகரம் என்ற பெயர் பெற்றது.

    9. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

    10. உயிர்ற்றுப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

    11. LOOM – தமிழாக்கம்

    12. மலைக்குகை எனும் பொருள் தரும் சொல்

    13. கலிங்கத்துப் பரணி எத்தனை வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று?

    14. Tanning - தமிழாக்கம்

    15. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது?

    16. எம்.ஜி.ஆர்-க்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம்

    17. அன்னம் விடு தூது இதழை நடத்திய மீரா வேறு என்ன பணி செய்தவர்?

    18. வாய்ப்பவளம் – இலக்கணக் குறிப்பு

    19. வெற்றிலைபாக்கு – இலக்கணக் குறிப்பு

    20. 'அது, இது, எது' ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகுந்து வருமா?

    21. 'அப்படி , இப்படி' ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகுந்து வருமா?

    22. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்

    23. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு

    24. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவித்த ஆண்டு?

    25. அயோத்திதாசர் பதிப்பிக்காத நூல்

    26. மாகாணி, வீசம் போன்றவை _____ பெயர்கள்

    27. ஒரு ரூபாய் என்பது _____ அணாக்கள் கொண்டது

    28. நமன் என்னும் சொல்லின் பொருள் ?

    29. யாப்பு இலக்கணப்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்

    30. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது

    31. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது

    32. அடி _____ வகைப்படும்

    33. பா____ வகைபடும்

    34. அறநூல்கள் பலவும் _____ ஆல் அமைந்தவை

    35. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல்?

    36. கான் முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது-இக்குறளில் வரும் அணி

    37. இகல் என்பதன் பொருள்

    38. பாவை நோன்பு இருக்கும் மாதம்

    39. "கன்னிப்பாவை" எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?

    40. மு.மேத்தா எழுதிய வரலாற்று நாவல் எது?

    42. பகுத்தறிவு கருத்துகளை மக்களிடம் பரப்பியதில் பெரியார் மற்றும் அம்பேத்காருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ?

    42. அம்பேத்கர் 1920ல் பொருளாதார படிப்பிற்காக சென்ற இடம்

    43. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு?

    44. ஓர் அசைகளோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்தமைவது ?

    45. கோமகளின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற புதினம்

    46. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____ அணி

    47. “ தீயினால் சுட்ட புண் ”- இக்குறளில் வரும் அணி _____ அணி

    48. ஆசிரியப்பா _____ ஓசை உடையது

    49. “ குக்கூ ” என்ற நூலின் ஆசிரியர்

    50. ________ வேறு காலணிகளை தருவதாக சித்தப்பா கூறினார்.