7th TAMIL Full Term [paid Batch]

    0
    111

    Welcome to your delete

    Name
    Email
    Whatsapp No

    35) பொருத்துக: A) அழகு - (1)வாரணம்., B) பாக்கு - (2)பரி., C) யானை - (3)சிங்காரம் ., D) குதிரை - (4)கமுகு

    16. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ" - யாருடைய பாடல் வரிகள்?

    3. "பேசப்படுவதும் கேட்கப் படுவதுமே உண்மையான மொழி" எனக் கூறியவர்?

    10. I) தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலிகரம் எனப்படும். II) குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

    17) நச்சரவம் என்ற சொல்லின் பொருள்?

    25) தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

    6. எழுத்தாளர் உடுமலை நாராயண கவியின் சிறப்புப் பெயரென்ன?

    7. தசை - இலக்கணக் குறிப்பு தருக.

    5. பண்ணொடு கலந்து பாடப்படும் நூல் எது?

    30) Bio Diversity என்பதன் தமிழாக்கம்?

    4. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?

    36) பசும்பொன் முத்துராமலிங்கத்தை பெரியார் எவ்வாறு போற்றினார்?

    32) யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

    26) ஜாதவ் பயெங் கிற்கு வனமகன் என்ற பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம்?

    20) தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம்?

    29) பால் எத்தனை வகைப்படும்?

    2. "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்." என்று பாடியவர் யார்?

    37) பசும்பொன் முத்துராமலிங்கம் சுதந்திரப் போராட்டத்திற்காக எத்தனை நாட்கள் சிறையில் கழித்தார்?

    15. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை?

    23) I) ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. II) யானைகள் கூட்டத்திற்கு பெண் யானை மட்டுமே தலைமை தாங்கும்

    18) ராஜ மார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் பெயர் என்ன?

    24) இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என எந்த விலங்கைக் குறிப்பிடுகின்றனர்?

    8. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது" - யாருடைய பாடல் வரிகள்?

    21) அஞ்சு என்பது?

    33) சிற்றில் என்பதன் பொருள்?

    1. பேச்சு மொழியை _________ வழக்கு எனவும் கூறுவர்?

    13. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

    11. தமிழுக்குத் தலை கொடுத்தவன் யார்?

    27) ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

    19) "குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே. வானம் தானாக உருவானது" என்ற புதுக்கவிதையை எழுதியவர் யார்?

    22) உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

    28) சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது?

    14. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக்கொண்டார் உவமைக் கவிஞர் சுரதா?

    9. இடைத்தொடர் குற்றியலுகரதிற்கு எடுத்துக்காட்டு தருக.

    34) சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற் கிள்ளியின் செவிலித் தாயாக விளங்கியவர் யார்?

    12) நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல் ?

    38) "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்போம்" - என்று பாடியவர்?

    31) ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here