7th TAMIL Full Term [paid Batch]

    0
    175

    Welcome to your delete

    10. I) தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலிகரம் எனப்படும். II) குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

    2. "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்." என்று பாடியவர் யார்?

    23) I) ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. II) யானைகள் கூட்டத்திற்கு பெண் யானை மட்டுமே தலைமை தாங்கும்

    12) நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல் ?

    38) "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்போம்" - என்று பாடியவர்?

    26) ஜாதவ் பயெங் கிற்கு வனமகன் என்ற பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம்?

    18) ராஜ மார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் பெயர் என்ன?

    5. பண்ணொடு கலந்து பாடப்படும் நூல் எது?

    29) பால் எத்தனை வகைப்படும்?

    4. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?

    1. பேச்சு மொழியை _________ வழக்கு எனவும் கூறுவர்?

    11. தமிழுக்குத் தலை கொடுத்தவன் யார்?

    13. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

    28) சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது?

    34) சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற் கிள்ளியின் செவிலித் தாயாக விளங்கியவர் யார்?

    20) தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம்?

    22) உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

    30) Bio Diversity என்பதன் தமிழாக்கம்?

    16. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ" - யாருடைய பாடல் வரிகள்?

    7. தசை - இலக்கணக் குறிப்பு தருக.

    33) சிற்றில் என்பதன் பொருள்?

    6. எழுத்தாளர் உடுமலை நாராயண கவியின் சிறப்புப் பெயரென்ன?

    35) பொருத்துக: A) அழகு - (1)வாரணம்., B) பாக்கு - (2)பரி., C) யானை - (3)சிங்காரம் ., D) குதிரை - (4)கமுகு

    8. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது" - யாருடைய பாடல் வரிகள்?

    19) "குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே. வானம் தானாக உருவானது" என்ற புதுக்கவிதையை எழுதியவர் யார்?

    15. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை?

    36) பசும்பொன் முத்துராமலிங்கத்தை பெரியார் எவ்வாறு போற்றினார்?

    3. "பேசப்படுவதும் கேட்கப் படுவதுமே உண்மையான மொழி" எனக் கூறியவர்?

    24) இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என எந்த விலங்கைக் குறிப்பிடுகின்றனர்?

    9. இடைத்தொடர் குற்றியலுகரதிற்கு எடுத்துக்காட்டு தருக.

    27) ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

    37) பசும்பொன் முத்துராமலிங்கம் சுதந்திரப் போராட்டத்திற்காக எத்தனை நாட்கள் சிறையில் கழித்தார்?

    17) நச்சரவம் என்ற சொல்லின் பொருள்?

    32) யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

    21) அஞ்சு என்பது?

    25) தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

    14. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக்கொண்டார் உவமைக் கவிஞர் சுரதா?

    31) ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்