
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-1885 – மும்பை – டபிள்யூ சி. பானர்ஜி
1886 – கல்கத்தா – தாதாபாய் நௌரோஜ்
1887 – சென்னை – பத்ருதீன் தியாப்ஜி (முதல் முஸ்லிம்)
1888 – அலகாபாத் – ஜார்ஜ் யூலே (முதல் வெளிநாட்டவர்)
1892 – அலகாபாத் – டபிள்யூ சி. பானர்ஜி
1893 – லாகூர் – தாதாபாய் நௌரோஜி
1894 – சென்னை – ஆச. வெப்
1895 – பூனா – எஸ்.என்.பானர்ஜி
1902 – அகமதாபாத் – எஸ்.என்.பானர்ஜி
1903 – சென்னை – லால்மோகன் போஸ்
1905 – வாரனாசி – கோபாலகிருஷ்ணன் கோகுலே
1907 – சுரத் – ராஸ்பிகாரி போஸ்
1908 – சென்னை – ராஸ்பிகாரி போஸ்
1909 – லாகூர் – மதன்மோகன் மாளவியா
1914 – சென்னை – பூபேந்திரநாத் போஸ்
1917 – கல்கத்தா – அன்னிபெசன்ட் (முதல் வெளிநாட்டு பெண்)
1918 – டெல்லி – மதன்மோகன் மாளவியா
1919 – அமிர்தசரஸ் – மோதிலால் நேரு
1920 – கல்கத்தா – லாலாலஜ்பத் ராய்
1924 – பெல்காம் – எம்.கே.காந்தி
1925 – கான்பூர் – சரோஜினி நாயுடு (முதல் இந்திய பெண்)
1928 – கல்கத்தா – மோதிலால் நேரு
1929 – லாகூர் – ஜவஹர்லால் நேரு
1931 – கராச்சி – வல்லபாய் படேல்
1936 – லக்னோ – ஜவஹர்லால் நேரு
1937 – ஃபய்ஸ்பூர் – ஜவஹர்லால் நேரு
1938 – ஹரிபூர் – எஸ்.சி.போஸ்
1939 – திரிபுரா – எஸ்.சி.போஸ்
1940 – ராம்கார் – மௌலானா அபுல்கலாம் ஆசாத்
1946 – மீரட் – ஆச்சர்ய ஜே.பி.கிரிகாந்தி
1948 – ஜெய்பூர் – பட்டாபி சித்தாராமையா