8thTN TETTNPSCTNUSRB 8ஆம் வகுப்பு தமிழ் சிறப்பு தேர்வு பகுதி- 1 By Tamil Madal - February 19, 2023 0 113 FacebookTwitterPinterestWhatsApp 8th Tamil Challenge Test Part- 1 எட்டாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதி: இயல் 1 முதல் 4 வரை Welcome to your 8th Tamil Special challenge Test – Part 1 பெயர் மாவட்டம் 1. மேல்வாயின் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனியால் பொருந்தும் போது பிறக்கும் ஒலி த் ன் ட் மேற்கண்ட அனைத்தும் 2. சிறு தலைப்பான தொகைச்சொல்லை விவரித்துக் கூறும் இடத்தில் வருவது ? காற்புள்ளி அரைப்புள்ளி முக்காற்புள்ளி இரட்டை மேற்கோள் குறி 3. கீழ்கண்டவற்றுள் கவிஞர் எத்திராசலு எழுதாத நூல் எது? தமிழச்சி கொடிமுல்லை ஓடை குழந்தை இலக்கியம் 4. கீழ்காணும் நபர்களில் காடர்களின் கதையை தொகுக்காதவர் யார்? மணீஷ் சாண்டி மாதுரி ரமேஷ் வ.கீதா மேற்கண்ட எதுவும் இல்லை 5. எவற்றில் நேர்கோடுகளை பயன்படுத்தி எழுதுவது எளிது? கற்பாறை ஓலை மேற்கண்ட இரண்டும் மேற்கண்ட எதுவும் இல்லை 6. கோடிட்ட இடத்தை நிரப்புக வான மளந்தது அனைத்தும் அளந்திடு_______ வாழியவே! வாழிய வான் புகழ் வண்மொழி வழுந்தளிர் 7. கீழ்காணும் பாடலின் ஆசிரியர் பெயர் என்ன? பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை…. நீலகண்டன் நீலகேசி பா.புகழேந்தி மேற்கண்ட எதுவும் இல்லை 8. வாணிதாசன் எழுதிய ஓடை என்னும் பாடல் வரியில் விடுபட்ட வார்த்தையை கண்டறிக:- ”ஓடை ____ உள்ளம் தூண்டுதே!-கல்லில்உருண்டு தவழ்ந்து _____ பாயும்” ஆட, துள்ளி ஓட, தாவி ஆட, நெளிந்து ஆட, விழுந்து 9. "தலைவர்" என்பதை "தலைவரே" என்று மாற்றி வழங்குவது _________________ ஆகும். ஆறாம் வேற்றுமை செயப்படுபொருள் வேற்றுமை விளி வேற்றுமை எழுவாய் வேற்றுமை 10. செப்பேடுகளின் காலம்? கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் கி.பி எழாம் நூற்றாண்டு முதல் கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் மேற்கண்ட எதுவும் இல்லை 11. கீழ்காணும் பாடலில் "பேர்தற்கு" என்னும் சொல்லின் பொருள் பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை…. பெறுவதற்கு பெயர் தருவதற்கு அகற்றுவதற்கு மேற்கண்ட எதுவும் இல்லை 12. எவற்றின் முணுமுணுப்பை தன் பாட்டன்மார்களின் குரல்களாக சியாட்டல் கருதுகிறார்? சிட்டுக்குருவியின் காற்றின் நீரின் மரங்களின் 13. ஆன்ற குடிபிறத்தல் என்பது? சிறந்த குடியில் பிறத்தல் ஆண்ட குடியில் பிறத்தல் ஆழமான குடியில் பிறத்தல் தாழ்வான குடியில் பிறத்தல் 14. கீழ்காணும் திருக்குறளில் கோடிட்ட இடத்தை நிரப்புக: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்என்குற்றம் ஆகும் ________ . விலக்கு இறைக்கு தீர்ப்பு முனைப்பு 15. "எழுதுமின்" என்பது ஒருமையா? இல்லை பன்மையா? ஒருமை பன்மை 16. ஏகலை பொருள்? இன்னிசை இலக்கியம் ஏவல் நாடகம் அம்பு விடும் கலை மேற்கண்ட எதுவும் இல்லை 17. உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்குவது? மூலிகை மருத்துவம் அறுவை மருத்துவம் மருந்தில்லா மருத்துவம் யோகம் 18. கீழ்காணும் திருக்குறளில் ஒரே ஒரு தவறான வார்த்தை உள்ளது அதை கண்டறிந்து அதன் சரியான வார்த்தையை எழுதுக. “விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்” விலங்கொடு அணையர் கற்றோரோடு ஏணை 19. பசு ஒலி எழுப்புவதை எவ்வாறு அழைக்கிறோம்? கத்தும் ஓலமிடும் பாடும் மேற்கண்ட எதுவும் இல்லை 20. கீழ்கண்டவற்றுள் பாரதியாருக்கு பொருத்தமில்லாதது எது ? மறம் பாட வந்த மறவன் சிந்துவின் சிந்தை புதிய அறம் பாட வந்த அறிஞன் செந்தமிழ் தேனீ Time is Up! Time’s up