தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணிக்கு நியமனம்- தமிழக அரசு உத்தரவு

0
247

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணிக்கு நியமனம் தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணிக்கு நியமனம் தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, அரியலூர் மாவட்டத்திற்கு ரமேஷ்சந்த் மீனா கொரோனா கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் – சி.சமயமூர்த்தி; கோவை மாவட்டம் – என்.முருகானந்தம்; கடலூர் – சந்திரகாந்த் பி.காம்ப்ளே; தர்மபுரி – அதுல் ஆனந்த்; திண்டுக்கல் – மங்கத்ராம் சர்மா;

காஞ்சீபுரம் மாவட்டம்

ஈரோடு, திருப்பூர் – கே.கோபால்; காஞ்சீபுரம் – எல்.சுப்பிரமணியன்; கன்னியாகுமரி – பி.ஜோதி நிர்மலாசாமி; கரூர் – சி.விஜயராஜ் குமார்; கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்; மதுரை மற்றும் விருதுநகர் – பி.சந்திரமோகன்;

நாகை மற்றும் மயிலாடுதுறை – எம்.சாய்குமார்; நாமக்கல் – தயானந்த் கட்டாரியா; நீலகிரி – சுப்ரியா சாகு; பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்; புதுக்கோட்டை – ஷம்பு கல்லோலிகர்; ராமநாதபுரம் – தர்மேந்திர பிரதாப் யாதவ்;

நெல்லை, தூத்துக்குடி

ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை – ஜி.லட்சுமி பிரியா; சேலம் – நசிமுத்தீன்; சிவகங்கை – டி.கார்த்திகேயன்; தென்காசி – சுன்சோங்கம் ஜடக் சிரு; தஞ்சாவூர் – மைதிலி கே.ராஜேந்திரன்;

தேனி – ஏ.கார்த்திக்; தூத்துக்குடி – குமார் ஜெயந்த்; திருச்சி – ரீட்டா ஹரீஷ் தாக்கர்; நெல்லை – அபூர்வா; திருப்பத்தூர் – டி.எஸ்.ஜவஹர்; வேலூர் – எஸ்.சுவர்ணா; திருவள்ளூர் – கே.பாஸ்கரன்; திருவாரூர் – ஆர்.கிர்லோஷ்குமார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.