இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார்.
இது போன்றே இன்று (20.05.2021) சேலம் , உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைகாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டம்.
RELATED ARTICLES
Recent Comments
TNUSRB மாதிரி வினாத்தாள் (psychology)| Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen 2022
on
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC இயற்பியல் பாடக்குறிப்புகள் தொகுப்பு
on