TNPSC/TET CHALLENGE TEST-01 By Tamil Madal - June 11, 2022 0 74 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TNPSC/TET CHALLENGE TEST-01 Name Whatsapp No 1. ரோபோ என்னும் சொல்லை முதல் முதலில் பயன்படுத்திய காரல் கபேக் என்பவர் ______ நாடக ஆசிரியர் எழுத்தாளர் ஆராய்ச்சியாளர் விஞ்ஞானி 2. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட வருடம்? 1778 1779 1780 1781 3. மணி பல்லவத் தீவையும், அங்குள்ள புத்தர் பீடிகையையும் காவல் செய்து வந்தவர் யார்? மணிமேகலை ஆதிரை மாதவி தீவ திலகை 4. குறில் எழுத்து இல்லாத " ஐ " என்னும் எழுத்துக்கு உரிய இன எழுத்து யாது? அ இ உ எ 5. கீழ்க்கண்டவற்றுள் மூதுரை பற்றிய கூற்றுகளில் தவறானது எது? மூதுரையின் ஆசிரியர் ஔவையார் மூதுரையில் முப்பத்தி மூன்று பாடல்கள் உள்ளன மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் சிறந்த அறிவுரைகளை கூறுவதால் இது மூதுரை எனப்பட்டது 6. " திகிரி" என்பதன் பொருள்? ஆணைசக்கரம் நிலவு மலர்தல் மகரந்தம் 7. " இந்தியாவின் பறவை மனிதர்" என அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலி தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அவர் சூட்டிய பெயர் ? சிட்டுக்குருவியின் வளர்ச்சி சிட்டுக்குருவியின் வாழ்க்கை சலீம் சுய சரிதை சிட்டுக்குருவியின் வீழ்ச்சி 8. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு _______ மூதுரை ஆசாரக்கோவை பழமொழி நானூறு திருக்குறள் 9. "புதுமைகளின் வெற்றியாளர் " என அழைக்கப்படும் ரோபோ? டீப் ப்ளூ சோபியா கேரி காரல் 10. " கல்வி கண் திறந்தவர் " என்று காமராஜரை பாராட்டியவர் யார்? தேவர் ராஜாஜி பெரியார் கருணாநிதி 11. கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்? எஸ். ராம கிருஷ்ணன் கி. ராஜ நாராயணன் எஸ். ராதா கிருஷ்ணன் ஜெயமோகன் 12. " மா " என்னும் சொல்லின் பொருள்? மாடம் வானம் அம்மா வயல் 13. உ.வே. சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பியவர் யார் ? நேரு திலகர் அம்பேத்கர் காந்தி 14. " பாலொடு வந்து கூழொடு பெயரும்..... பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? நற்றிணை குறுந்தொகை அகநானூறு பட்டினப்பாலை 15. மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை உணர்த்தும் நூல்? நற்றிணை குறுந்தொகை அக நானூறு புற நானூறு 16. எளிய தமிழில் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர்? பாரதியார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் முடியரசன் 17. புதிய விடியல்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார் ? வாணி தாசன் இராமலிங்கம் முடியரசன் தாரா பாரதி 18. கவிமணி தேசிக விநாயகத்தின் காலம் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பதினேழாம் நூற்றாண்டு 19. மின் இதழ் என்பதன் ஆங்கில சொல்? E - Book E - Library E - Magazine E - mail 20. I) வ.உ.சி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர் II) அவர் "சுதேசி கப்பல்" நிறுவனத்தை பதிவு செய்தார். 1சரி 2 தவறு 2 சரி 1 தவறு இரண்டும் சரி இரண்டும் தவறு 21. டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவு,தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் எந்த நூலை படித்ததன் மூலம் பெற்றார்? ஆத்திசூடி திருக்குறள் காந்தியின் வாழ்க்கை வரலாறு விளக்குகள் பல தந்த ஒளி 22. ஒலிக்கும் முயற்சி ,பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்________எனப்படும். ஒற்றுமை எழுத்துகள் துணை எழுத்துக்கள் இன எழுத்துக்கள் பிணைந்த எழுத்துக்கள் 23. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது? ஜீவ ஜோதி ஆசிய ஜோதி நவ ஜோதி ஜீவன் ஜோதி 24. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிபண்டிகை எவ்வாறு கொண்டாடப்பட்டது? மாரி விழா இந்திர விழா உழவர் விழா மேற்கண்ட எதும் இல்லை 25. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என விரும்பியவர் யார்? புத்தர் வள்ளலார் சித்தர் பெருஞ்சித்திரனார் 26. பயன் தராத சொற்களை பேசாதவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்? செல்வந்தர்கள் பண்பில் சிறந்தவர்கள் ஆராயும் அறிவுடையவர்கள் கல்வி கற்றவர் 27. "உம், ஐ, மற்று" போன்றவை எவ்வகை சொற்கள்? உரிச்சொல் இடைச்சொல் வினைச்சொல் பெயர்ச்சொல் 28. 80. காவியா தலை அசைத்தாள். - எவ்வகை பெயர்ச்சொல்? பொருட்பெயர் காலப்பெயர் பண்புப் பெயர் சினைப்பெயர் 29. " நடுவு நின்ற நன்நெஞ்சினோர் .." பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்? நற்றிணை குறுந்தொகை அகநானூறு பட்டினப்பாலை 30. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்? குழந்தைகளை வளர்ப்போம் குழந்தைகளை நேசிப்போம் குழந்தைகளை பாதுகாப்போம் குழந்தைகள் உதவி மையம் 31. "கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்" எனும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் நற்றிணை கார் நாற்பது புறநானூறு பதிற்றுப்பத்து 32. ஒருவருக்கு மிக சிறந்த அணிகலனாக திருக்குறள் கூறுவது? பண்பும் பணிவும் பணிவும் இன்சொல்லும் காதணி குண்டலம் புன்னகையும் விருந்தோம்பலும் 33. " தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்கிது கன்றுக்குட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ளது அணி? இயல்பு நவிற்சி அணி தன்மை நவிற்சி அணி இயல்பு நவிற்சி அணி & தன்மை நவிற்சி அணி உயர்வு நவிற்சி அணி 34. " Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்? கண்டம் தட்பவெப்பநிலை வானிலை புகலிடம் 35. "தமிழே உயிரே வணக்கம் தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் " - என்பது யாருடைய வரிகள்? பாரதிதாசன் காசி ஆனந்தன் பாரதியார் பெருஞ்சித்திரனார் 36. கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது? க, ச,த,ந,ப,ம ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு சொல்லின் முதலில் வராது வ - வரிசையில் எல்லா எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும் ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது 37. " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? தொல்காப்பியம் கார் நாற்பது பதிற்றுப்பத்து நற்றிணை 38. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்? Surgery Surgen treatment Transplantation Human body interchange 39. கலைக் கூடமாக காட்சி தருவது? சிற்பக் கூடம் ஓவியக் கூடம் பள்ளிக் கூடம் சிறைக் கூடம் 40. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் ______ பிறக்கிறது? ண கரம் ந கரம் ன கரம் மேற்கண்ட அனைத்தும் 41. " SCULPTURES" ன் தமிழ் சொல் கல்வெட்டு சிற்பங்கள் குகை ஓவியம் நடுகல் 42. காந்தியடிகள் எங்கு இருந்த காலத்தில் தமிழ் படிக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்? குஜராத் தமிழ்நாடு தென் ஆப்ரிக்கா பம்பாய் 43. அ. கடல் - 1. ஊஞ்சல்,,,,,,,, ஆ. மேகம் - 2.பள்ளிக்கூடம்,,,,,,,, இ. புயல் - 3.வீடு,,,,,, ஈ. கட்டுமரம் - 4. குடை 2 4 1 3 4 2 3 1 3 4 1 2 3 4 2 1 44. நீதி நூல் பயில் என்றவர் யார்? ஔவையார் பாரதியார் நாமக்கல் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 45. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ? மூன்று எட்டு ஆறு நான்கு 46. " மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் காற்றோன் சிறப்புடையன்" - எனும் வரிகள் இடம் பெற்ற நூல்? பழமொழி நானூறு திருக்குறள் ஆசாரக்கோவை மூதுரை 47. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது? உயர்வு நவிற்சி அணி தற்குறிப்பேற்ற அணி உவமை அணி எடுத்துக்காட்டு உவமை அணி 48. மகாபலிபுரத்தில் உள்ள சிற்ப பணி யார் காலத்தில் தொடங்கப்பட்டது? மகேந்திர வர்ம பல்லவர் நரசிம்ம வர்மன் முதலாம் நந்திவர்மன் இரண்டாம் நரசிம்ம வர்மன் 49. கவிஞர் முடியரசன் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? முடியரசனின் இயற்பெயர் துரைராசு முடியரசன் திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டார் புதியதொரு விதி செய்வோம் என்பது அவருடைய நூலாகும் திரை இசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வை போற்றியவர் 50. தால் என்பதன் பொருள்? தாழ்ப்பாள் நாக்கு மூக்கு கண் 51. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே எத்தனையாவது பெரிய நூலகம்? முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது 52. " தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்ட பெற்றவர்? நெல்லை சு. முத்து சலீம் அலி டாக்டர் சிவன் மயில்சாமி அண்ணாதுரை 53. கீழ்கண்டவற்றில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் தவறானது எது? தமிழ்மொழி தமிழ்ச்சிட்டு தமிழ் நிலம் தென்மொழி 54. எங்கு நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்? ராமநாதபுரம் சிவகங்கை காளையார் கோவில் மதுரை 55. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்? கலீல் கிப்ரான் சுகுமாரன் புவியரசு யூமா வாசுகி 56. அன்னை தெரசா விற்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் யார்? கைலாஷ் கிருஷ்ண மூர்த்தி மலாலா யூசிப் சித்திக் ராதா கிருஷ்ணன் கைலாஷ் சத்யார்த்தி 57. பின் வருவனவற்றில் ஆயுத எழுத்தை பற்றிய தவறான கூற்று ? தனிநிலை என்ற வேறு பெயரும் உண்டு தனித்து இயங்காது தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு மெல்லின உயிர் மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும் முதல் எழுதாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆயுத எழுத்து சார்பெழுத்து ஆகும் 58. Scout's & Guides என்பதன் தமிழாக்கம்? சமூகப் பணியாளர் இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் சாரண சாரணியர் தன்னார்வலர் 59. திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராகப் பணி புரிந்தவர்? மாணிக்கவாசகர் தாயுமானவர் ஜெயங்கொண்டார் சேக்கிழார் 60. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் _______ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன? ஆயுத எழுத்து வலஞ்சுழி எழுத்து இடஞ்சுழி எழுத்து கீழ் சுழி எழுத்து Time is Up! Time's up