TET PAPER 2 [6TH TAMIL 1-5] O22

    0
    108

    Welcome to your TET PAPER 2 [6TH TAMIL 1-5] O22

    பெயர்
    மாவட்டம்
    மின்னஞ்சல்
    1 . அருகு தாவரத்தின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    2 . நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

    3 . இவற்றில் சரியான தொடர் எது

    4 . 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது?

    5 . ரோபோ என்னும் சொல்லின் பொருள்

    6 . ஒளடதம் என்பதன் பொருள்

    7 . எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்

    8 . முதல் எழுத்துக்கள்

    9. “கிழவனும் கடலும் புதினம்” நோபல் பரிசு பெற்ற ஆண்டு

    10 . உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம்

    11. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை

    12 . நட்டல் என்பதன் பொருள்

    13 . தமிழின் முதல் காப்பியம்

    14 . நாமநீர் என்பதின் பொருள்

    15 . whatsapp - தமிழாக்கம்

    16 . நெடில் எழுத்துக்குரிய மாத்திரை

    17 . “தினையளவு போதா சிறுபுள்நீர் நீண்ட பனையளவு காட்டும்” - எனக்கூறும் நூல்

    18 . “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” - எனக்கூறும் நூல்

    19 . மீன் என்ற சொல் இடம்பெற்ற நூல்

    20 . அஅ + ௫௩ - ௨௨ =

    21 . இடஞ்சுழி எழுத்து எது

    22 . பாகற்காய் - பிரித்து எழுதுக

    23. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

    24. “தமிழுக்கும் அமுதென்று பேர்” - என கூறியவர்

    25. நாணல் - இலை பெயர்

    26 . ஆசார கோவையின் ஆசிரியர்

    27. அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

    28 . விருந்தினர் உள்ளம் எப்போது வாடிவிடும்

    29 . மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை?

    30 . குறில் எழுத்து இல்லாத 'ஐ' என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?

    31. “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றவர்

    32 . அறுவடை திருநாள் “மகரசங்கராந்தி” என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் எது

    33. கீழ்கானும் சொற்களில் 'மாடு' என்பதன் பொருள்

    34. விழை என்பதன் பொருள்

    35. sculptures - தமிழாக்கம்

    36 . அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

    37 . திருவள்ளுவரண்டு தொடங்கும் நாள்

    38. "தால் ஆட்டு" என்பதன் பொருள்

    39. ஆசாரக் கோவையில் உள்ள வெண்பாக்கள்

    40 . எஸ். ஆர் . அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது

    41 . இந்திய நூலக அறிவியலின் தந்தை

    42. காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுள்ள இடம்

    43. நெறி என்பதன் பொருள்

    44 . ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது

    45 . இன எழுத்துக்கள் எவை

    46 . கோடை என்னும் சொல் இடம்பெறும் நூல்

    47. கமுகு தாவர இலை பெயர்

    48 . சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்னை தைத்த செய்தி இடம் பெற்ற நூல்

    49 . கபிலர் என்ற பெயரின் மாத்திரை

    50 . கிணறு என்பதை குறிக்கும் சொல்