
நூல்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை நாலடியார் – 400
நான்மணிக்கடிகை – 104
இன்னா நாற்பது – 40
இனியவை நாற்பது – 40
சிறுபஞ்சமூலம் – 100
ஆசாரக்கோவை – 100
ஏலாதி – 80
பழமொழி – 400
திரிகடுகம் – 100
முதுமொழிக்காஞ்சி – 100
திருக்குறள் – 1330
ஐந்திணை-50 – 50
ஐந்திணை-70 – 70
திணைமொழி-50 – 50
திணைமாலை-150 – 150
கைந்நிலை – 60
கார்-40 – 40
களவழி-40 – 40
செய்யுளின் பாடல்கள் எண்ணிக்கை தமிழ்விடு தூது = 268 கண்ணிகள்
இராவண காவியம் = 3100 பாடல்கள்
நாச்சியார் திருமொழி = 143 பாடல்கள்
முத்தொள்ளாயிரம் = 900 பாடல்கள்
மதுரைக்காஞ்சி = 782 அடிகள்
குறுந்தொகை = 401 பாடல்கள்
முல்லைப்பாட்டு = 103 அடிகள்
மலைப்படுகடாம் = 583 அடிகள்
பெருமாள் திருமொழி = 105 பாடல்கள்
தேம்பாவணி = 3615 பாடல்கள்