பொதுத்தமிழ் முக்கிய வினாக்கள்-TNPSC

0
188

பொதுத்தமிழ் முக்கிய வினாக்கள்-TNPSC

  • தொல்காப்பியம் அமைந்துள்ள “பா” வகை – கலிப்பா
  • ஐந்திணை எழுபதின் ஆசிரியர் – மூவாதியார்
  • சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் – காரைக்கால் அம்மையார்
  • தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் – செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை
  • யசோதர காவியத்தின் ஆசிரியர் – வெண்ணாவலுடையார்
  • உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது – மெய்ப்பாட்டியல்
  • “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர் – சங்க இலக்கியம்.
  • 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்
  • பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11
  • “முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது – சீவக சிந்தாமணி
  • வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்
  • உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்
  • திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி – அறத்துப்பால்
  • காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
  • மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் – பாண்டியர்
  • தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது – அகத்திணை, புறத்திணை.
  • தொல்காப்பியம் – முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
  • தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது – அகப்பொருள்.
  • பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்
  • நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.
  • சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி
  • சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்
  • “வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.
  • தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்
  • புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை
  • மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா
  • ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா
  • மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி
  • சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து
  • தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்
  • இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
  • இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
  • அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன
  • தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்
  • சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
  • காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
  • காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
  • மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை
  • மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்
  • மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்
  • மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா
  • மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்
  • தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்
  • திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்
  • சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை
  • சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்
  • வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்
  • தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்
  • “வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்
  • “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை
  • “இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
  • “விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
  • திருமால&#3007#3007;ன் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
  • தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
  • மொழி என்பது – கருத்துக்களின் பரிமாற்றம்
  • தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை – வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
  • சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
  • சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
  • சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
  • களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
  • களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
  • களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
  • பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
  • பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி