TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-05(7TH TAMIL-06-09)

0
1536

TNPSC GROUP-04 TEST BATCH SCHEDULE 

(TAMIL MEDIUM) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

 👉83 தேர்வுகள் (tamil-17, science-29,social science-28, gk-3,aptitude-3,full test-2) 

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 2மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 

👉4350 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-05(7TH TAMIL-06-09)

Welcome to your ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6 முதல் 9 வரை

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
வாட்சப் எண்
1.வண்கீரை என்பதன் பொருள்

2. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – எனக் கூறும் நூல்

3. கருத்துப்பட ஓவியம் யாரால் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது

4. Aesthetics – தமிழாக்கம்

5. படாம் எனும் சொல் குறிப்பது

6. எல்லா மனிதரும் இன்புற்று வாழ _____ , _____ உதவும்.

7. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

8. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது.

9. வேணு வனம் என்பதன் பொருள்

10. டி.கே.சி._____ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

11. 'எங்கள் தமிழ்' என்னும் தலைப்பில் கவிதைகள் இடம்பெற்றுள்ள நூல்

12. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்___ திருவந்தாதியை பூதத்தாழ்வார் இயற்றினார்

13. பிடி பிடி பிடி – இலக்கணக் குறிப்பு

14. பொங்கல் உண்டான் ____ ஆகுபெயர்

15. பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம்?

16. கண்ணதாசனின் இயற்பெயர்

17. தரணி என்பதன் பொருள்

18. “ஜென்” என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்

19. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்றவர்

20. முனைப்பாடியார் காலம் – நூற்றாண்டு

21. “தகளி” என்பதன் பொருள்

22. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர்?

23. பழமொழி நானூறு அதிகாரங்கள் எத்தனை

24. இலக்கியங்களில் “திரிகூடமலை” என அழைக்கப்படுவது

25. முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்று – எனக் கூறும் நூல்

26. அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம்

27. சென்னை கீழ்த்திசை நூலுகம் தொடங்கப்பட்ட ஆண்டு

28. இனிப்பு தின்றான்___ ஆகுபெயர்

29. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___முறை வரை அடுக்கி வரும்

30. காயிதே மில்லத் ___ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர்.

31. “பார்வதிநாதன்” என்ற புனைப்பெயர் கொண்டவர்

32. ___ மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே எனக் குறள் கூறுகிறது.

33. அகம் புறம் மெய்ப்பொருளாக கொண்ட இலக்கியம்?

34. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாக குறிப்பிடும் விலங்கு எது?

35. பசுமையான பயிர் என்பதைக் குறிக்கும் சொல்

36. முதலாழ்வார்கள் எத்தனை பேர்

37.காளை கொம்பு குதிரை போலப் பாய்ந்து வந்தது எந்த அணி

38. மழை மேகத்தை விட புகழ்பெற்றவர்?

39. வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே – என்றவர்

40. முத்துராமலிங்க தேவர் முதல் முதலில் உரையாற்றிய இடம்?

41.இளங்கோவடிகள் மலைக்க முதன்மை கொடுத்துப் பாடினார்

42. அகத்தியர் மலையில் வாழ்ந்தார்

43.முற்காலத்தில் திருநெல்வேலிக்கு – என்னும் பெயரும் உண்டு

44.தலைக்கு ஒரு பழம்கொடு – ஆகுபெயர்

45. Preaching – தமிழாக்கம்

46. வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற நூலின் ஆசிரியர்

47. செப்பேடு பிரித்து எழுது

48. நாட்காட்டி ஓவியங்களை பெயிண்டிங் என்பர்

49. தேனரசன் எந்த பாடலாசிரியராகப் பணியாற்றுகிறர் –

50. “ஒன்றாகு முன்றிலோ” இல் எனக் கூறுபவர்