TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-04(7TH TAMIL01-05)

0
1645

TNPSC GROUP-04 TEST BATCH SCHEDULE 

(TAMIL MEDIUM) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

 👉83 தேர்வுகள் (tamil-17, science-29,social science-28, gk-3,aptitude-3,full test-2) 

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 2மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 

👉4350 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-04(7TH TAMIL01-05)

Welcome to your ஏழாம் வகுப்பு இயல்01-05

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
வாட்சப் எண்
1. நாமக்கல் கவிஞர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்

2.வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டத்திற்கு உள்ளானவர்

3. உடுமலை நாராயண கவிக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு

4.பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு

6. புலி தங்கிய குகை என்னும் தலைப்பில் அமைந்த பாடல் புறநானூற்றில்___வது பாடல்

6. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

7._____ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் சொற்கள் குற்றியலுகரம் இல்லை

8. _____ என்பது அசைச்சொல்

9. சிதம்பரனார் எதை படித்து தொல்லை மறந்தார்

10. சுரதாவின் இயற்பெயர்

11.காட்டைக் குறிக்கும் வேறு பெயர்

12. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்

13. ஜாதவ் பயேங்-ற்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியது எந்த ஆண்டு?

14. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ___ மாத்திரை

15. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

16. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” எனக் கூறியவர்

17.”யாண்டு” என்பதன் பொருள்

18. இந்திய அரசின் சாகித்திய அகடாமி விருது பெற்ற முதல் நூல்

19. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு

20. “முத்துராமலிங்கத் தேவரை தென்னாட்டுச் சிங்கம் எனச் சொல்லுகிறார்களே அது சாலப்பொருந்தும்” எனக் கூறியவர்

21. மருதன் இளநாகனார் எந்த திணை பாடுவதில் வல்லவர்

22. வழக்கு ____ வகைப்படும்

23. இயல்பு வழக்கு ____வகைப்படும்

24. செத்தார் என்பதை துஞ்சினார் எனக் குறிப்பிடுவது

25. அஞ்சு ____ போலி

26. முதற்போலி எ.கா.

27. Ballad – தமிழாக்கம்

28. கவின்மிகு கப்பல் எனும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் இடம் பெற்ற நூல்

29. முள்+தீது

30. “காட்டின் வளம்” எனக் குறிக்கப்படும் விலங்கு

31. மிளை, பொச்சை இவை எவற்றைக் குறிக்கும் சொற்கள்

32. “மதலை” என்பதன் பொருள்

33. “அழுவம்” என்பதன் பொருள்

34. இயற்கை "வங்கூழ்" ஆட்ட – மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

35. நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்

36. உலகு கிளர்ந்தன்ன உருகெழு "வங்கம்" – மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

37.______ புனை கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் “ஜீல்ஸ் வெர்ன்”

38. சுரதாவின் படைப்புகளில் பொருந்தாதது எது

39. வடசொல் – எ.கா.

40. மலை எனும் பொருள் தரும் சொல்

41. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

42. விச்சை என்பதன் பொருள்

43. “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியவர்

44. தமிழில் ____ ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன.

45. கப்பலினை உரிய திசையை திருப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி

46. “சே” – என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்

47. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது

48.உரிப் பகாப்பதம் எ.கா.

49.கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்

50. வேற்பு என்பதன் பொருள்