TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-17(6TH-10TH TAMIL FULL-02)

0
3299

TN TET PAPER-02 TEST BATCH SCHEDULE (SCIENCE & SOCIAL BATCH) 

(TAMIL MEDIUM) 

(SCIENCE BATCH-TAMIL, ENGLISH,MATHS PSYCHOLOGY, SCIENCE) 

(SOCIAL BATCH-TAMIL, ENGLISH, PSYCHOLOGY, SOCIAL) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

🌼SCIENCE BATCH-92 TESTS

🍀SOCIAL BATCH-80 TESTS

 👉92 தேர்வுகள் (tamil-17, science/social science-29, English-18, psychology-12,full test-3)

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 3 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 👉4800 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

TET PAPER-02 TEST BATCH SCHEDULE-CLICK HERE

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-17(6TH-10TH TAMIL FULL-02)

Welcome to your Tamil 6th To 10th Full Test – 2 [Paid Batch]

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
வாட்சப் எண்
1. 
இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்__ எனப்படும்

2. 
குமரகுருபரர் இயற்றிய நூலினை கண்டறிக

3. 
நல்லொழுக்கத்தை விதைக்கும் எழுத்துக்களாக பெருவாயின் முள்ளியார் எத்தனை நற்பண்புகளை கூறுகிறார்?

4. 
கீழ்காணும் சொல்லில் எதில் 'புறச்சுட்டு' உள்ளது?

5. 
சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்

6. 
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

7. 
நான் வந்தேன்- இத்தொடரில் வரும் பயனிலை

8. 
தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவை___ வகைகள் ஆகும்

9. 
பின்வருவனவற்றுள் தவறானது எது?

10. 
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது

11. 
படித்து வந்தேன், வேலை தேடினேன் எனும் தொடரின் வகை

12. 
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்

13. 
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர்

14. 
முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர்

15. 
சிவகங்கையை மீட்க தன் உடலில் தீ வைத்துக்கொண்ட தியாகி யார்?

16. 
பாரதியாரால் கருத்து படம் அறிமுகப்படுத்தப்பட்ட இதழ்

17. 
உ வே சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு

18. 
அடுக்குத் தொடரில் ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்

19. 
பின்வருவனவற்றில் சுரதா எழுதாத நூல் எது?

20. 
இலக்கணக்குறிப்பு தருக : நன்மொழி

21. 
அன்னை தெரசாவிற்கு பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்?

22. 
உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை

23. 
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

24. 
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்

25. 
அரசியல் நூல்கள் அண்ணா நூலகத்தின் எத்தனையாவது தளத்தில் உள்ளது?

26. 
முல்லைக்கு தேர் கொடுத்தான் இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள்

27. 
சாகித்ய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்

28. 
சரியா தவறா :- 'ழ' என்பது இடஞ்சுழி எழுத்து

29. 
தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள் கொள்வது

30. 
மலர்கள் தரையில் நழுவுதல் எப்போது

31. 
இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போடுவதன் காரணம்

32. 
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம்

33. 
பாதிரி ஒத்த பூ , செய் கோலம்- இலக்கண குறிப்பு தருக

34. 
மல்லல் என்பதன் பொருள்

35. 
'துரைராசு' என்ற இயர்பெயர் கொண்டவர்?

36. 
திசம்பர் சூடினாள் என்பது

37. 
Cosmic Rays என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தருக

38. 
பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது?

39. 
துறை தாழிசை விருத்தம் ஆகியவை

40. 
கார்த்திகை விளக்கு போன்று இருந்தவை

41. 
குறிஞ்சித் திணையின் சிறுபொழுது

42. 
மரவேர் என்பது

43. 
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?

44. 
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்

45. 
சிலை அழகு என்பது___ புணர்ச்சிக்கு சான்றாகும்

46. 
கீழ்காணும் பாடலின் ஆசிரியர் யார்?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே-நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

47. 
உலகம் இதை ஏற்குமோ? என்பது

48. 
எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால்

49. 
கத்தும் குயிலோசை என்பது

50. 
ஆயுத எழுத்து (ஃ) கீழ்கண்ட எந்த வகையில் சேரும்?