TN TET இலவச ஆன்லைன் தேர்வு|ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழுவதும்

1
2767

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் 9 வரை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

கீழே உள்ள TEST LINK பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள்.

Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04

1. 
தாமம் என்பதன் பொருள்

2. 
நன்று என்பதன் இலக்கணக்குறிப்பு தருக

3. 
செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக கருதப்படுவது

4. 
அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்

5. 
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார்

6. 
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு

7. 
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்?

8. 
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

9. 
பின்வரும் கருத்துக்களில் மணிமேகலை நூல் கூறும் கருத்து

10. 
திமில் உடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் எங்கு உள்ளது?

11. 
மதுரைக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

12. 
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்

13. 
பின்வருவனவற்றில் தவறானது எது?

14. 
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள்

15. 
"வந்தான் மன்னன்" என்னும் தொடர்

16. 
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

17. 
ஆ, ஓ என்பன

18. 
சாரதா சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?

19. 
பெண் யானையை குறிக்கும் சொல்

20. 
தொல்காப்பியர் ஆகுபெயர்களை ___ ஆகவும், நன்னூலார்___ ஆகவும் இலக்கணம் வகுத்துள்ளனர்

21. 
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம்

22. 
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

23. 
"பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ" என யார் யாரை போற்றியது?

24. 
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

25. 
முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

26. 
குறுந்தொகையை பதிப்பித்தவர்

27. 
கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது

28. 
உம்மைத்தொகை அமைந்துள்ள சொல் எது?

29. 
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

30. 
பொருந்தாததை தேர்ந்தெடு

31. 
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல்

32. 
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு

33. 
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்

34. 
குறுந்தொகை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

35. 
ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்

36. 
தமிழ் விடு தூது இல் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை

37. 
பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி

38. 
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

39. 
"நிகரிலா காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்" என்றவர்

40. 
தவறான இலக்கணகுறிப்பை தேர்ந்தெடு

41. 
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

42. 
"பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை எழுதியவர்

43. 
குற்றியலுகரம் என்பது

44. 
ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

45. 
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

46. 
வான் மிசை என்பதன் இலக்கணக்குறிப்பு

47. 
கீழ்கண்டவற்றுள் வல்லினம் மிகும் அடிப்படையில் வேறுபட்டது எது?

48. 
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை

49. 
பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்துவிடும் நிலப்பகுதி

50. 
உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது

51. 
நண்டு, தும்பி, வண்டு ஆகியவை____ உயிரினங்கள்

52. 
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?

53. 
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என்று முழங்கியவர்

54. 
பின்வருவனவற்றில் வேற்றுமைத்தொகை இலக்கணக்குறிப்பாக வரும் சொல்

55. 
திணை,பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெற்று வரும் வினை

56. 
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது

57. 
உவமானம்,உவமேயம் இவற்றிற்கிடையில் உருபு மறைந்து வருவது

58. 
ந.பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய முதல் சிறுகதை எது?

59. 
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே- இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?

60. 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் ^ பொய்யா விளக்கே விளக்கு- இக்குறட்பாவில் இடம்பெறும் அணி

61. 
யசோதர காவியம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

62. 
இந்திய தேசிய ராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம்

63. 
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

64. 
கூவல் என்பதன் பொருள்

65. 
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க. 1) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று புகழப்பட்டவர் தந்தை பெரியார். 2) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் தெற்காசிய கூட்டமைப்பால் ஈ வெ ரா-க்கு வழங்கப்பட்டது

66. 
உற்றறிவதுவே -பிரித்தெழுதுக

67. 
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?

68. 
பூட்கையில்லோன் யாக்கை போல- இத்தொடரில் பூட்கை என்பதன் பொருள்

69. 
பின்வருவனவற்றில் முற்றியலுகரத்திற்கான எடுத்துக்காட்டு

70. 
வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

71. 
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்

72. 
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்று என வருவது

73. 
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

74. 
பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்களில் வேறுபட்டது எது?

75. 
சரியான கூற்றினை தேர்ந்தெடு 1) காரி என்பது இயற்பெயராகும் 2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்