TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04

0
4107

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST
(FREE TEST BATCH)

ஜூன்-11 முதல் ஜூலை-19 வரை

அனைவருக்கும் வணக்கம்..
நமது தமிழ் மடல் இணையம் TNPSC GROUP-04/TET தேர்வர்களுக்காக சேலஞ்ச் தேர்வு தொகுப்பினை அறிமுகப்படுத்துகிறது. இந்த தேர்வில் 75 வினாக்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப் பகுதியிலிருந்து வழங்கப்படும். இந்த தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் TNPSC தேர்வு வினாக்கள் போல தரமானதாக இருக்கும். இந்த தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இரவு 9 மணிக்கு பகிரப்படும். இந்த தேர்வில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். கீழே சேலஞ்ச் தேர்வு தொகுப்பிற்கான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணைப்படி தேர்வுக்கு தயாராகி தேர்வில் வெற்றி பெற்று பயன் பெறுங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04

(NAME, WHATSAPP NO கொடுத்தால் மட்டுமே கீழே SUBMIT ஆகும் என்பதால் தவறாது பதிவு செய்யவும்)

Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04

1. 
ஆ, ஓ என்பன

2. 
வான் மிசை என்பதன் இலக்கணக்குறிப்பு

3. 
"வந்தான் மன்னன்" என்னும் தொடர்

4. 
உற்றறிவதுவே -பிரித்தெழுதுக

5. 
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம்

6. 
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்று என வருவது

7. 
பின்வருவனவற்றில் வேற்றுமைத்தொகை இலக்கணக்குறிப்பாக வரும் சொல்

8. 
பின்வரும் கருத்துக்களில் மணிமேகலை நூல் கூறும் கருத்து

9. 
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே- இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?

10. 
ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்

11. 
அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்

12. 
பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி

13. 
தொல்காப்பியர் ஆகுபெயர்களை ___ ஆகவும், நன்னூலார்___ ஆகவும் இலக்கணம் வகுத்துள்ளனர்

14. 
திணை,பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெற்று வரும் வினை

15. 
"பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ" என யார் யாரை போற்றியது?

16. 
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

17. 
"நிகரிலா காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்" என்றவர்

18. 
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?

19. 
பொருந்தாததை தேர்ந்தெடு

20. 
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல்

21. 
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

22. 
பின்வருவனவற்றில் முற்றியலுகரத்திற்கான எடுத்துக்காட்டு

23. 
சரியான கூற்றினை தேர்ந்தெடு 1) காரி என்பது இயற்பெயராகும் 2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்

24. 
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?

25. 
கூவல் என்பதன் பொருள்

26. 
முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

27. 
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

28. 
திமில் உடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் எங்கு உள்ளது?

29. 
உவமானம்,உவமேயம் இவற்றிற்கிடையில் உருபு மறைந்து வருவது

30. 
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

31. 
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்

32. 
"பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை எழுதியவர்

33. 
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது

34. 
யசோதர காவியம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

35. 
பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்களில் வேறுபட்டது எது?

36. 
சாரதா சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?

37. 
மதுரைக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

38. 
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள்

39. 
வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

40. 
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க. 1) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று புகழப்பட்டவர் தந்தை பெரியார். 2) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் தெற்காசிய கூட்டமைப்பால் ஈ வெ ரா-க்கு வழங்கப்பட்டது

41. 
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

42. 
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

43. 
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை

44. 
பின்வருவனவற்றில் தவறானது எது?

45. 
குறுந்தொகை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

46. 
செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக கருதப்படுவது

47. 
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

48. 
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு

49. 
உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது

50. 
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

51. 
பெண் யானையை குறிக்கும் சொல்

52. 
நண்டு, தும்பி, வண்டு ஆகியவை____ உயிரினங்கள்

53. 
பூட்கையில்லோன் யாக்கை போல- இத்தொடரில் பூட்கை என்பதன் பொருள்

54. 
தமிழ் விடு தூது இல் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை

55. 
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என்று முழங்கியவர்

56. 
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

57. 
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்

58. 
இந்திய தேசிய ராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம்

59. 
குற்றியலுகரம் என்பது

60. 
பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்துவிடும் நிலப்பகுதி

61. 
ந.பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய முதல் சிறுகதை எது?

62. 
குறுந்தொகையை பதிப்பித்தவர்

63. 
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

64. 
தாமம் என்பதன் பொருள்

65. 
கீழ்கண்டவற்றுள் வல்லினம் மிகும் அடிப்படையில் வேறுபட்டது எது?

66. 
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார்

67. 
கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது

68. 
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்

69. 
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்?

70. 
ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

71. 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் ^ பொய்யா விளக்கே விளக்கு- இக்குறட்பாவில் இடம்பெறும் அணி

72. 
நன்று என்பதன் இலக்கணக்குறிப்பு தருக

73. 
உம்மைத்தொகை அமைந்துள்ள சொல் எது?

74. 
தவறான இலக்கணகுறிப்பை தேர்ந்தெடு

75. 
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு