தமிழ் தேர்வு வகுப்பு 6 முதல் 10 வரை | 6th to 10th Tamil Full Test [paid Batch]

0
3139

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வு |6th to 10th Tamil Full Test

Welcome to your Tamil 6th To 10th Full Test -1 [Paid Batch]

1. 
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____

2. 
மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?

3. 
சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?

4. 
தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு

5. 
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?

6. 
மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?

7. 
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?

8. 
பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

9. 
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?

10. 
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?

11. 
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?

12. 
ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?

13. 
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?

14. 
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?

15. 
மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?

16. 
உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?

17. 
வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?

18. 
நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______

19. 
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

20. 
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?

21. 
தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______

22. 
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______

23. 
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?

24. 
காலன் என்ற சொலின் பொருள்?

25. 
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?

26. 
மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?

27. 
திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?

28. 
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

29. 
புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்

30. 
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?

31. 
இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?

32. 
காலமும் இலக்கணக்குறிப்பு

33. 
கந்தம் என்பதன் பொருள் ?

34. 
உபகாரி என்பதன் பொருள்?

35. 
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?

36. 
புழை என்பதன் பொருள்

37. 
உலக தாய்மொழி தினம்?

38. 
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?

39. 
பணிநிலம் என்பதன் பொருள் ?

40. 
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?

41. 
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்

42. 
மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?

43. 
நட்டல் என்பதன் பொருள்?

44. 
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?

45. 
நெறி என்னும் சொல்லின் பொருள்

46. 
இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

47. 
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________

48. 
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

49. 
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

50. 
கலம் என்பதன் பொருள்