TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

0
5083

நமது *தமிழ் மடல் இணையம்* TET  PAPER-02 தேர்வர்களுக்காக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு மாதிரி தேர்வினை நடத்த இருக்கிறது..

*இந்த வார தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -ஆறாம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-ஆறாம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-ஆறாம் வகுப்பு மட்டும்

*அடுத்த தேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 7ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-7ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-7ஆம் வகுப்பு மட்டும்

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

🔖 TET PAPER-02 (MATHS)

▪️83 TESTS (4400 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹300

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹300

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031


Welcome to your TET FULL MODEL TEST (TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE )

Name
Whatsapp
1.கீழ்கண்டவற்றில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் தவறானது எது?

2. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. முடியரசன் எழுதிய நூல்

7. மீனவர்களுக்கு கண்ணாடி எது?

8. நடுவு நின்ற நானெனிஞ்சினூர் – என கூறும் நூல்

9. நெய்தல் திணையின் மக்கள்

10. மீனவர்களுக்கு குடை

11. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் _______ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன?

12. " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

13. " திகிரி" என்பதன் பொருள்?

14. பறவைகள் வலசை போவதற்கான காரங்களுள் ஒன்று _____?

15. " Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்?

16 . "புதுமைகளின் வெற்றியாளர் " என அழைக்கப்படும் ரோபோ?

17. சிறந்த நூலகருக்கு வழங்கப்படும் விருது?

18. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் _________ மாறக்கூடாது என பட்டுக்கோட்டை கூறுகிறார்?

19. தால் என்பதன் பொருள்?

20. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?

21. மீனவனின் தோழனாக இருப்பது________

22. " பாலொடு வந்து கூழொடு பெயரும்….. பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

23. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட ஆண்டு?

24. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

25. "உம், ஐ, மற்று" போன்றவை எவ்வகை சொற்கள்?

26. திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராகப் பணி புரிந்தவர்?

27. கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

28. பூதலம் – பொருள் தருக

29. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

30. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்?

31.Select the right option to fill in the blanks-__________ a beautiful flower!

32. _________ like to play hide and seek.

33.Choose the word that has the same relationship as pair on the left- creeper : tendril tree : _________

34.Choose the word that has the same relationship as pair on the left- river : flow mountain : _______

35. Choose the correct meaning-Being compared to Sachin is an absolute *privilege*.

36.Choose the correct Group name- A ………………. of wolves went hunting in the forest.

37. Choose the correct Group name-She bought a new ………………. of shoes for her birthday.

38. Choose the correct Group name-A ………………. of fish swam past our boat.

39. Choose the correct Group name-A ………………. of bees had settled on a mango tree.

40.Which is incorrect to make Compound word

[41-45].Answer the following questions from the given passage. Gulliver walked into the sea. He took a long rope, tied all the hundred ships together and dragged them in the water. Gulliver pulled the ships the whole day, going round and round until the army of Blefuscu was giddy and in no position to fight. The King of Blefuscu came begging for peace between the two kingdoms. The Emperor agreed. Gulliver was hailed as a hero and lived peacefully in Lilliput for many years.

41.How many ships did the king of Blefuscu bring?

42.Which did Gulliver take?

43. Gulliver pulled the hundred ships__, going round and round, until the army of Blefuscu was giddy and in no position to fight.

44.What did the king of Blefuscu beg for?

45.Who was hailed as a hero?

46.Choose the correct Synonyms for nightmare

47.Choose the correct Antonyms for general

48.Go fast___you will be late

(49-53).Fill in the blanks with suitable linking words or conjunctions.

49. Our team played well __ won the game.

50. She slipped badly __ she did not hurt herself.

51. The box was heavy __ he could not lift it

52. Rani was late to school __ she misssed the bus.

53. You can use a pen __ a pencil for writing.

54.Choose the odd one from the following (parts of speech)

55.Choose the correct article Suresh was astonished to see ___huge statue

56.Which is incorrect antonyms pair

(57-60) Fill in the blanks with the correct alternatives.

57. I shall provide ____(farther / further) details about the programme.

58. Delhi is ____ (further/ farther) from here than Chennai.

59. You are ____(more clever/ cleverer) than your brother.

60. Our class teacher is _____ (more strict/ stricter) than our science teaher.

உளவியல்

61.சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம்' எனக் கூறியவர்?

62.படத்தை திரையில் பார்ப்பது உற்றுநோக்கல். அதை மனதால் "சிறந்த படம் " அல்லது "மோசமான படம்" அல்லது "சுமாரான படம்" என எண்ணி பார்ப்பது ?

63.புலன் காட்சி (நடத்தையை உணர்தல்), நடத்தையே குறித்துக் கொள்ளுதல், சேகரிக்கப்பட்ட நடத்தைக் கூறு விவரங்களை பகுத்து ஆராய்தல், பொது உண்மைகளைப் பெறுதல் ஆகிய நிலைகளை கொண்டது

64. மரபுக் கொள்கையை ஏற்க மறுத்தவர்

65.தனியாள் ஆய்வு முறையின் வேறு பெயர் அல்லாதது எது?

66.வினா வரிசை முறையை முதன்முதலில் உளவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியவர் யார்?

67. ஒரு செயற்கையான புறத் தூண்டலுக்கு இயற்கை துலங்களை வெளிப்படுத்துதல்

68. கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது

69. நுண்ணறிவு என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்

70. கற்கும் சூழலில் மாணவர் செய்து கற்க வேண்டுமென வலியுறுத்தியவர்

71. புருணர் கோட்பாட்டின்படி அறிவு புல வளர்ச்சியின் உயர்நிலை எது?

72. லூயி தர்ஸ்டோன் உருவாக்கிய நுண்ணறிவு எத்தனை வகையான உளத்திறன்களை கொண்டது

73. கற்றலுக்கான இன்றிமையாத காரணி

74. வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் பொழுது_ ஏற்படுகிறது

75. காக்னே வழங்கிய கற்றல் கோட்பாடு

76. ஒருவர் கற்றலில் அடையும் முன்னேற்றத்தை விளக்கும் வரைபடம்

77. நினைவு, சிந்தனை, பகுத்தாய்தல், மொழி,முடிவெடுத்தல் ஆகியவற்றை ஆராய்வது

78. மொழி கற்றல் பற்றிய நடத்தை கொள்கையை வெளியிட்டவர்

79. மனிதனின் உள்ளாற்றல்களில் வளர்ச்சியையும் தரத்தையும் நிர்ணயிப்பது

80. புறச் சூழலில் உள்ள சில குறிப்பிட்ட புற தூண்டல்களை மட்டும் ஊன்றிக் கவனித்தல்

81. கவனத்தில் ஊசலாடும் தன்மையின் கால அளவு

82. இராணுவ ஆல்பா சோதனை என்பது

83. ஒரு மாணவர் சமூக முதிர்ச்சி பெறுவதற்கு மிகவும் அவசியமாக இருப்பது

84. பயிற்சி அனுபவம் ஆகியவற்றின் உதவியால் ஒருவரின் நடத்தையில் நிகழும் நிலையான மாற்றம்

85. ஒரு குழந்தையிடம் அச்சம் கவலை கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்வுகள்

86. இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது

87. பால் செயல் முறையைவிட சமூக செயல்முறை தேவை என முன்மொழிந்தவர்

88. ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கு தொடங்கும் வயது

89. விளைவு விதியின் அடிப்படையில் அமைவது

90. நார்மன்&கிரௌடர் அமைத்த கோட்பாடு

சமூக அறிவியல்

91.நம்நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” ____லிருந்து எடுக்கப்பட்டது.

92.வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

93.மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

94. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

95.தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

96.கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. காரணம் : தட்பவெப்பநிலை மாற்றமே

97.சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _______

98.கீழடி அகழாய்வுகளுடன் எது தொடர்புடைய நகரம்

99.மகரரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

100.மிகச் சிறிய பெருங்கடல்?

101. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது

102. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

103.வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____

104. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ______ என்று அழைத்தார்.

105. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

106. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

107.மனிதர்கள் எப்பாேது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?

108. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

109.மொரைன்கள், மணற்குன்றுகள், கடற்கரைகள்______ ஆகும்

110.கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

111.கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பாெறுத்தமட்டில் சரியானது?

112.பொருந்தாததை தேர்வுசெய்.

113.கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

114.ஆதிச்சநல்லூர் _____ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

115.பின்வருபவற்றில் தவறானது எது?

116.தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்

117.அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ____

118. அரசமைப்புச் சட்டத்தை _____ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

119.சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _______என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.

120. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ____

121.ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்____

122.அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ______ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

123.நம் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் செய்வது ______

124.நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் ______

125. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி ______ அருங்காட்சியகத்தில் உள்ளது.

126.1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தமாதரம் பாடலைப் பாடியவர்________

127. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர் ______

128.1947 விடுதலை நாளின் பாேது ஏற்றப்பட்ட கொடி ______ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.

129. குதிரை – ஆற்றல் ; காளை – ______

130.கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?

131.குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

132. கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது. காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.

133.பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது

134.கீழ்கண்டவற்றுள் சரியானது எது?

135.குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

136. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _______ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

137.பொருந்தாததை தேர்ந்தெடு

138.சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _____ என்ற இடத்தில் உள்ளது.

139.கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

140.தேசிய ஊராட்சி தினம் ______ ஆகும்.

141. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ______.

142.உலக மக்களாட்சி தினம் ஆகும்.

143. பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

144.ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

145. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

146.பொருத்தாததை தேர்ந்தெடு

147.கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன. கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

148.கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

149.கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

150. கீழ்கண்டவற்றுள் தவறானது எது?

[qsm_leaderboard quiz=128]