Sunday, May 12, 2024
Home Blog Page 822

தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை -2

0
1) தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல் கலாம் யாரை பாராட்டினார்?அ) சிவன்ஆ)நெல்லை சு முத்துஇ) பாஸ்கர்ஈ) ஆரியபட்டர்2) தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் தினம் எது?அ) மார்ச் 12ஆ)...

தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை – 1

0
01) இலக்கண குறிப்பு தருக "எந்தை"அ)வினைமுற்று ஆ)மரூஉச்சொல் இ)பெயரெச்சம் ஈ )வினையெச்சம் 02) "மராமத்து இலாக்கா" என்பதன் தமிழ் வடிவம் அ)சுகாதார துறை ஆ)பொதுபணித்துறை இ)நீதித்துறை ஈ) காவல் துறை 3) முதன் முதலில் தமிழ் எனும் சொல் பயன்படுத்தப்பட்ட முதல் இலக்கியம் எது?அ) சிலப்பதிகாரம்ஆ)...

ஓசோன் படல ஓட்டை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

0
      நாம், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்பதை பாடத்திலும், பல்வேறான செய்திகளாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி கேள்விப்படும் பொழுது நாம், ஓசோன் படலம் என்பது பூமியை சுற்றி...

தன்னம்பிக்கை கதை – அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…

1
         கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். "நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது....

தன்னம்பிக்கை கதை – கழுதை போல் முன்னேறு…

1
         கந்தன் என்பவன் இரண்டு கழுதைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அக்கழுதைகளில் ஓன்று தவறுதலாக, பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்தது. ஒரு சொட்டு நீர்...

ஒரு குட்டி கதை – நபிகள் நாயகமும் சிறுவனும்…

0
      ஒருநாள் நபிகள் நாயகத்தினை சந்திக்க, ஒரு பெண் ஒருத்தி தன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நபிகள் நாயகத்திடம் அவள் தன் மகனை காட்டி, "இவன்...

திகிலூட்டும் பேய் கதைகள் – 08 -பழிவாங்கும் காற்றாலை

0
      கோதண்டபுரம் கிராமத்தை காற்றாலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஊரை சுற்றி இருக்கும் 70 காற்றாடிகளை சர்வீஸ் செய்யும் பொருட்டு, அருண் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தான்.  ...

ஒரு குட்டி கதை – கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்க வேண்டும்..!

0
     மகான் கபீர்தாசர், தன்னிடம் வருபவர்களின் கவலையை நீக்கும் வழியை கற்று கொடுத்து, ஆன்மீக அமைதியை மனதில் நிலைநாட்டி அவர்களை அனுப்பிவைப்பார். அதனால் அவரைக் காண தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்...

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் வந்த கதை தெரியுமா..?

0
      தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் காசி நகருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் கல்கத்தாவில் ஆங்கில...

பயமா… எனக்கா….! – ஒரு தன்னம்பிக்கை கதை..

2
              ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது...
error: Content is protected !!