TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-02

0
582

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-02

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-02-GENERAL TAMIL

Welcome to your TNPSC / TET / 6TH TAMIL -2

கொன்றை வேந்தன் என்னும் நூலை இயற்றியவர்?

கீழ் காணும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்  
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்

பொருள் தருக : " நெறி"

காமராசர் முதலமைச்சராய் பதவி ஏற்ற நேரத்தில் ஏறக்குறைய எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "வணிகவியல்" நூல்கள் எந்த தளத்தில் உள்ளன?

இன எழுத்துகள் என்பது?

ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்

அடிகள் இரண்டு முதலியவனாக தொடர்ந்து அடுக்கி பாடுவது

மேதையில் சிறந்தன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

இலக்கிய செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன்முதலாக சேர்த்து விளக்கம் தந்த நூல்

கொம்பினை யொத்த மடப்பிடி

யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவர் யார்

கால்டுவெல் மறைந்த இடம்

தனிப்பாடல் திரட்டை தொகுப்பித்தவர் யார்

திருவிக ராயப் பேட்டையில் பணியாற்றிய பள்ளியின் பெயர்

நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என கூறியவர்

மதுரைக் கலம்பகம் பாடியவர் யார்

மேல்குடிகாட்டில் பிறந்தவர்

சிறுகூடல் பட்டியில் பிறந்தவர்

குமரகுருபரர் பிறந்த ஊர்

வாணிதாசனின் சிறப்பு பெயர் அல்லாதது எது?

1917 ஆம் ஆண்டு இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற இடம்

ஈசான தேசிகர் என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவர்

பொதுமை வேட்டல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

தவறான மரபு சொல்லை கண்டறிக

பொருள் தருக- முட்டு

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது

நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது

கீழ்க்கண்டவற்றுள் சேய்மைச் சுட்டு எது

கொட்டியளத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள்