தமிழ் தேர்வு வகுப்பு 6 முதல் 10 வரை | 6th to 10th Tamil Full Test-02[paid Batch]

0
2847

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வு |6th to 10th Tamil Full Test

Welcome to your Tamil 6th To 10th Full Test – 2 [Paid Batch]

1. 
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்

2. 
தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவை___ வகைகள் ஆகும்

3. 
சாகித்ய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்

4. 
அரசியல் நூல்கள் அண்ணா நூலகத்தின் எத்தனையாவது தளத்தில் உள்ளது?

5. 
இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போடுவதன் காரணம்

6. 
ஆயுத எழுத்து (ஃ) கீழ்கண்ட எந்த வகையில் சேரும்?

7. 
நான் வந்தேன்- இத்தொடரில் வரும் பயனிலை

8. 
சரியா தவறா :- 'ழ' என்பது இடஞ்சுழி எழுத்து

9. 
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது

10. 
படித்து வந்தேன், வேலை தேடினேன் எனும் தொடரின் வகை

11. 
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

12. 
இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்__ எனப்படும்

13. 
கீழ்காணும் பாடலின் ஆசிரியர் யார்?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே-நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

14. 
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்

15. 
சிலை அழகு என்பது___ புணர்ச்சிக்கு சான்றாகும்

16. 
துறை தாழிசை விருத்தம் ஆகியவை

17. 
மலர்கள் தரையில் நழுவுதல் எப்போது

18. 
கீழ்காணும் சொல்லில் எதில் 'புறச்சுட்டு' உள்ளது?

19. 
தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள் கொள்வது

20. 
உலகம் இதை ஏற்குமோ? என்பது

21. 
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

22. 
'துரைராசு' என்ற இயர்பெயர் கொண்டவர்?

23. 
முல்லைக்கு தேர் கொடுத்தான் இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள்

24. 
மல்லல் என்பதன் பொருள்

25. 
அடுக்குத் தொடரில் ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்

26. 
கத்தும் குயிலோசை என்பது

27. 
சிவகங்கையை மீட்க தன் உடலில் தீ வைத்துக்கொண்ட தியாகி யார்?

28. 
கார்த்திகை விளக்கு போன்று இருந்தவை

29. 
Cosmic Rays என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தருக

30. 
நல்லொழுக்கத்தை விதைக்கும் எழுத்துக்களாக பெருவாயின் முள்ளியார் எத்தனை நற்பண்புகளை கூறுகிறார்?

31. 
பாதிரி ஒத்த பூ , செய் கோலம்- இலக்கண குறிப்பு தருக

32. 
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர்

33. 
சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்

34. 
இலக்கணக்குறிப்பு தருக : நன்மொழி

35. 
மரவேர் என்பது

36. 
குறிஞ்சித் திணையின் சிறுபொழுது

37. 
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?

38. 
பின்வருவனவற்றில் சுரதா எழுதாத நூல் எது?

39. 
உ வே சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு

40. 
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்

41. 
முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர்

42. 
திசம்பர் சூடினாள் என்பது

43. 
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம்

44. 
குமரகுருபரர் இயற்றிய நூலினை கண்டறிக

45. 
பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது?

46. 
உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை

47. 
அன்னை தெரசாவிற்கு பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்?

48. 
பின்வருவனவற்றுள் தவறானது எது?

49. 
பாரதியாரால் கருத்து படம் அறிமுகப்படுத்தப்பட்ட இதழ்

50. 
எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால்