சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

0
5006

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

🌝 சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு🌝
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)

▪️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
▪️50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
▪️100 தேர்வுகள்-3400 வினாக்கள்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
👉 காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
👉இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
👉 ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

Welcome to your 8th Tamil Grammar First Term

1.
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து

2.
பயனற்ற செயல்- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

3.
பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?

4.
படித்தனள் மகிழ்ந்தாள் என்பது எவ்வகை எச்சத்திற்கு எடுத்துக்காட்டு

5.
தெரிநிலை வினையெச்சம்____, ____ வெளிப்படையாக காட்டும்

6.
பின்வருவனவற்றில் ஏவல் வினைமுற்று சொல்

7.
ஏவல் ஒருமை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு

8.
வியங்கோள் வினைமுற்று விகுதிகளில் வேறுபட்டது எது?

9.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

10.
ஒருமை பன்மை வேறுபாடு காட்டாதது

11.
வாழியர் என்பது

12.
விகுதி பெற்றும் வராமலும் வருவது

13.
எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

14.
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்

15.
வாய் திறத்தல் ஆகிய முயற்சியால் பிறக்கின்ற எழுத்துக்கள்

16.
வினைமுற்று எத்தனை வகைப்படும்

17.
கரியன் என்பது

18.
27 என்பதன் தமிழ் எண்

19.
பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு

20.
எச்சம் எத்தனை வகைப்படும்?

21.
பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்

22.
ஒன்றன் செயலை குறிக்கும் சொல்

23.
விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று___ பொருளில் வராது

24.
வெளிப்படைத்தன்மை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

25.
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

26.
வியம் என்பதன் பொருள்

27.
வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

28.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று

29.
மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது

30.
நாவின் இடை, அண்ணத்தின் இடை இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

31.
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்களில் வேறுபட்டது எது?

32.
பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று

33.
மெல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

34.
கருத்தாவை மட்டும் விளக்குவது

35.
அறியாமை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

36.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

37.
கீழ் இதழும் மேல் வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

38.
பாடுகின்ற பாடல் என்பது

39.
தடையின்றி மிகுதியாக- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

40.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

41.
இருதிணை ஐம்பால் மூவிடங்குகளுக்கும் பொதுவாய் வருவது

42.
நாவின் முதல், அண்ணத்தின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

43.
நாவின் நுனி, அண்ணத்தின் நுனி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

44.
நாவின் நுனி அன்னத்தின் நுனியை பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்

45.
நாவின் நுனி, மேல்வாய் பல்லின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

46.
குறிப்பு வினையெச்சம்___ வெளிப்படையாக காட்டாது

47.
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

48.
மேல் வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் துடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து

49.
எ என்ற உயிர் எழுத்து ___ இடமாக கொண்டு பிறக்கிறது

50.
அவன் பொன்னன் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்