Home TN TET TN TET இலவச ஆன்லைன் தேர்வு| ஆறாம் வகுப்பு தமிழ் முழுவதும்

TN TET இலவச ஆன்லைன் தேர்வு| ஆறாம் வகுப்பு தமிழ் முழுவதும்

0

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் 9 வரை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

Welcome to your TET PAPER 2 (6TH FULL) O22

1.
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படும் நாள்

2.
எந்த வயதில் அப்துல் கலாம் அவர்களுக்கு அறிவியல் மீது நாட்டம் ஏற்பட்டது

3.
அங்கண் எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

4.
அர்ஜுனன் தபசு வேறு பெயர்

5.
தேசிய அறிவியல் நாள் என்று கொண்டாடப்படுகிறது

6.
கவி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

7.
திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்படுபவர்

8.
கழுத்தில் சூடுவது

9.
மா என்னும் சொல்லின் பொருள்

10.
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க___

11.
உலக சிட்டுக்குருவிகள் நாள்

12.
ஔடதம் என்பதன் பொருள்

13.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்

14.
முத்துச்சுடர் என்பது குறிப்பது

15.
____ அமுதென்று பேர்

16.
பாரதியார் இந்திய நாட்டின் சொத்து என்றவர்

17.
மாமல்லனின் காலம்

18.
மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர்

19.
முதலில் புதிய ஆத்திசூடி எழுதியவர்

20.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

21.
பாலோடு வந்து கூழோடு பெயரும்- நூல் பெயர்

22.
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலின் ஆசிரியர்

23.
சர் சி வி ராமன் அவர்களுக்கு எந்த கடலில் செல்லும் பொழுது கடல் ஏன் நீல நிறமாக தோற்றமளிக்கிறது என்ற கேள்வி எழுந்தது

24.
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தியும் அழகுடன் கூறுவது

25.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி

26.
திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடைமுறை ஆண்டோடு___ கூட்ட வேண்டும்

27.
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்

28.
கைலாஷ் சத்யார்த்தி கடந்த 30 ஆண்டுகளில்___ குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்

29.
ரோபோ எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

30.
காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று அழைத்தவர்

31.
ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது

32.
நானிலம் படைத்தவன்-ஆசிரியர்

33.
சமர் என்பதன் பொருள்

34.
மாடு என்னும் சொல்லின் பொருள்

35.
நாட்டுப்புற இயல் ஆய்வு தொகுத்தவர்

36.
பழையன கழிதலும் புதியன புகுதலும்- நூலின் பெயர்

37.
சிற்பக்கலை எத்தனை வகைப்படும்

38.
ஆசாரக்கோவை___ நூல்களில் ஒன்று

39.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

40.
மூதுரையின் ஆசிரியர் யார்?

41.
பஞ்சாப் மாநிலத்தின் அறுவடை திருநாள் இவ்வாறு கொண்டாடப்படுகிறது

42.
சென்னி என்பது___ குறிக்கும்

43.
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற பாடலின் ஆசிரியர்

44.
ஆசாரக்கோவை என்பதன் பொருள்

45.
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது

46.
நமது சோர்வை நீக்குவதில் தமிழ்___ போன்றது

47.
தமிழன் எனும் சொல் முதலில் இடம் பெற்ற நூல்

48.
காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

49.
மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபிகள் உணவு என்ற பெண்

50.
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊர்

error: Content is protected !!
Exit mobile version