TET/TNUSRB CHALLENGE TEST 09

1
4808


CHALLENGE TEST-09 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி- 8 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-03 இலக்கணம்

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your 8th Tamil Grammar First Term

1.
விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று___ பொருளில் வராது

2.
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

3.
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

4.
நாவின் இடை, அண்ணத்தின் இடை இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

5.
நாவின் நுனி, மேல்வாய் பல்லின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

6.
பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு

7.
வாய் திறத்தல் ஆகிய முயற்சியால் பிறக்கின்ற எழுத்துக்கள்

8.
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்களில் வேறுபட்டது எது?

9.
எச்சம் எத்தனை வகைப்படும்?

10.
படித்தனள் மகிழ்ந்தாள் என்பது எவ்வகை எச்சத்திற்கு எடுத்துக்காட்டு

11.
பாடுகின்ற பாடல் என்பது

12.
கருத்தாவை மட்டும் விளக்குவது

13.
எ என்ற உயிர் எழுத்து ___ இடமாக கொண்டு பிறக்கிறது

14.
அறியாமை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

15.
வினைமுற்று எத்தனை வகைப்படும்

16.
ஒன்றன் செயலை குறிக்கும் சொல்

17.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

18.
அவன் பொன்னன் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்

19.
ஒருமை பன்மை வேறுபாடு காட்டாதது

20.
மேல் வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் துடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து

21.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

22.
வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

23.
பின்வருவனவற்றில் ஏவல் வினைமுற்று சொல்

24.
மெல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

25.
தெரிநிலை வினையெச்சம்____, ____ வெளிப்படையாக காட்டும்

26.
மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது

27.
நாவின் முதல், அண்ணத்தின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

28.
வியங்கோள் வினைமுற்று விகுதிகளில் வேறுபட்டது எது?

29.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று

30.
நாவின் நுனி அன்னத்தின் நுனியை பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்

31.
எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

32.
கீழ் இதழும் மேல் வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

33.
பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்

34.
தடையின்றி மிகுதியாக- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

35.
ஏவல் ஒருமை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு

36.
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து

37.
வெளிப்படைத்தன்மை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

38.
வாழியர் என்பது

39.
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்

40.
பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?

41.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?

42.
இருதிணை ஐம்பால் மூவிடங்குகளுக்கும் பொதுவாய் வருவது

43.
கரியன் என்பது

44.
விகுதி பெற்றும் வராமலும் வருவது

45.
வியம் என்பதன் பொருள்

46.
நாவின் நுனி, அண்ணத்தின் நுனி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்

47.
27 என்பதன் தமிழ் எண்

48.
குறிப்பு வினையெச்சம்___ வெளிப்படையாக காட்டாது

49.
பயனற்ற செயல்- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்

50.
பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று