Home கல்வி செய்திகள் ஓய்வு பெரும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டு இறுதிவரை மறு நியமன அடிப்படையில் பணிபுரிய ஆணை

ஓய்வு பெரும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டு இறுதிவரை மறு நியமன அடிப்படையில் பணிபுரிய ஆணை

0

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டில் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர்களின் கல்வி நலன் கருதி கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மேற்கண்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை ( up to the end of the academic session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணை ஆணையிடுகிறது.

கீழே கொடுக்கப்பட்ட Download பட்டனை கிளிக் செய்து அரசானை PDF கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

error: Content is protected !!
Exit mobile version