தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்களை வழங்க திட்டம் -தமிழக அரசு

0
405

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.