Home ஹெல்த் டிப்ஸ் மிக முக்கியமான & அவசரமான பதிவு எல்லாருக்கும் பகிருங்கள்

மிக முக்கியமான & அவசரமான பதிவு எல்லாருக்கும் பகிருங்கள்

0

🚨🚨மிக முக்கியமான & அவசரமான பதிவு எல்லாருக்கும் பகிருங்கள். 🚨🚨

இந்த லாக்டவுன் காலத்தில் மூண்று மருத்துவ முறைகளை தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் கொரணோ வைரஸை நம் தேசத்தில் இருந்தே அழிக்கமுடியும்.

1). 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொரணோ முற்றிலும் அழிந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூக்கின் உள்பகுதியில் இருக்கும் கொரணோ வைரஸை அழிக்க சிறந்த வழிமுறை “ஆவிபிடிப்பது” மட்டுமே.

மெடிக்கல் கடையில் விற்கும் மாத்திரையை பயன்படுத்தாமல்,
வீட்டில் சிறிதளவு நீரில் மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது வேப்பிலையை போட்டு ஆவிபிடிப்பது மிகச்சிறந்தது.

2). வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு கிராம்பை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அது வாயில் இருக்கும் நேரம் வரை கொரணோ வைரஸ் வாய் அல்லது மூக்கின் வழியே நுழைந்தாலும் உடணடியாக கிராம்பின் காரத்தன்மையால் இறந்துவிடும்.

3). தேங்காய் பாலில் கிராம்பை பொடி செய்து அதில் போட்டு தினமும் ஒரு முறை குடித்துவர உடலில் ஆக்ஸிஜன் அளவை 95% க்கு கீழே செல்லாமல் தடுத்திட முடியும். ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தேவையும் இருக்காது..

  • நீங்கள் படித்து தெரிந்துக்கொண்டதை போல எல்லோருக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி தமிழகம் முழுக்க சென்றடைந்து பயனடைவதன் மூலம் கொரணோ இல்லா மாநிலமாக உருவாக்க முடியும்.

ஒன்றிணைவோம்…👍 வென்றெடுப்போம்….👍

error: Content is protected !!
Exit mobile version