ஒரு குட்டி கதை – முல்லாவும் அவனது நம்பிக்கையும்..!
முல்லா தனது மனைவி மற்றும் உறவினர்களோடு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தான். அனைவரும் ஆடி பாடி, மகிழ்ந்து வந்த வேளையில், திடீரென பெரும் காற்று வீச,...
ஆங்கில கதை – ஹாலி டே
பத்திக் 14 வயது சிறுவன். சற்று முரட்டுத்தனமானவன். இளம் வயதிலேயே தந்தை இறந்ததால், தாயின் அரவணைப்பில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தான். பதிக்கின் முரட்டுதனத்தினை கண்டு, அவனது தாய்...
நமக்கு விக்கல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா…? மூளை செய்யும் மாயாஜாலம்…
நமக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டிருக்கும் எப்போதாவது நமக்கு ஏன் விக்கல் ஏற்படுகின்றது என்பதை யோசித்தது உண்டா?. உண்மையில் விக்கல் வருவதற்கான காரணத்தை கேட்டீர்கள் என்றால் அசந்து போவீர்கள். ...
ஒரு ஆன்மீக கதை – சிவனை மனதார நினைத்தாலே போதும்..!
கந்தன் என்ற விவசாயி ஒருவன் பக்கத்து ஊருக்கு வந்திருக்கும் பிரபல ஜோதிடர் ஒருவரைக் காண சென்றிருந்தான். இன்முகத்தோடு கந்தனை வரவேற்ற அந்த ஜோதிடர், கந்தனின் ஜோதிட ஓலைச்சுவடியை வாங்கி...
திகிலூட்டும் பேய் கதைகள்- 02- நான் உன்னை நீங்க மாட்டேன்…!
மனோகர் காட்டுப்பகுதியில் உள்ள காட்டு பங்களாவில், தனது மகன் மற்றும் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவனது வருமானம் குறைந்து வரவே அவனுக்கும் அவனது மனைவிக்கும்...
பலம் வாய்ந்த யானை எப்படி மனிதனுக்கு கட்டுப்படுகிறது தெரியுமா?
காட்டு விலங்குகளில் மிகவும் பலம் வாய்ந்தது யானைகள் ஆகும் . இத்தகைய யானைகளை, மனிதன் எப்படி தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள் ...
ஆன்மீக கதை – கொடை வள்ளல் யார்..?
ஒருநாள் அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் நதிக்கரையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து, "கிருஷ்ணா...! நான் உங்களோடு இருக்கும் நேரங்களில், உங்களிடம் "கொடை வள்ளல் யார்...?" என்று கேட்கும் பொழுதெல்லாம் ,...
காந்தியடிகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டிய தமிழ் புலவர் யார் தெரியுமா?
காந்தியடிகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த ஆர்வத்தை தூண்டிய தமிழ் புலவர் யார்...
திகிலூட்டும் பேய் கதைகள்- 01- இரவு நேரப் பயணம்
நேரம் அப்பொழுது அதிகாலை இரண்டு மணி. அமல் அவசரமாக தன்னுடன் பணியாற்றும் இரண்டு நண்பர்களுடன் சென்னையில் நடக்கவிருக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தனது காரில் பயணப்பட்டு கொண்டிருந்தான். ...
உஷாரய்யா உஷாரு – 4
ஜான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனது தந்தை அவனுக்காக விலையுயர்ந்த பைக் ஒன்றினை வாங்கி கொடுத்திருந்தார். பைக்கை எடுத்துக்கொண்டு ஜான் அங்குமிங்குமாக...