Home TNPSC TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-16(6TH-10TH TAMIL FULL)

TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-16(6TH-10TH TAMIL FULL)

0

TNPSC GROUP-04 TEST BATCH SCHEDULE 

(TAMIL MEDIUM) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

 👉83 தேர்வுகள் (tamil-17, science-29,social science-28, gk-3,aptitude-3,full test-2) 

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 2மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 

👉4350 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-16(6TH-10TH TAMIL FULL)

Welcome to your Tamil 6th To 10th Full Test -1 [Paid Batch]

1.
மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?

2.
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?

3.
உலக தாய்மொழி தினம்?

4.
புழை என்பதன் பொருள்

5.
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?

6.
வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?

7.
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?

8.
பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

9.
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?

10.
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______

11.
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

12.
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?

13.
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்

14.
உபகாரி என்பதன் பொருள்?

15.
தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு

16.
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

17.
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?

18.
தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______

19.
திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?

20.
மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?

21.
மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?

22.
நட்டல் என்பதன் பொருள்?

23.
சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?

24.
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?

25.
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

26.
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?

27.
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?

28.
ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?

29.
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?

30.
மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?

31.
நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______

32.
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?

33.
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?

34.
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________

35.
கலம் என்பதன் பொருள்

36.
புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்

37.
இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

38.
உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?

39.
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

40.
இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?

41.
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?

42.
காலன் என்ற சொலின் பொருள்?

43.
நெறி என்னும் சொல்லின் பொருள்

44.
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?

45.
பணிநிலம் என்பதன் பொருள் ?

46.
கந்தம் என்பதன் பொருள் ?

47.
மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?

48.
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?

49.
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____

50.
காலமும் இலக்கணக்குறிப்பு

error: Content is protected !!
Exit mobile version