தொடக்கப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
![](https://tamilmadal.com/wp-content/uploads/2023/01/IMG_20230112_201912_011-1024x576.jpg)
ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் ஆட்சியாளர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
இது பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன்பெறுங்கள்.